Monday, April 20
Shadow

Author: Tamil galaxy

கள்ள நோட்டு படத்திற்காக சிகரெட் பிடிக்கப் பழகிக் கொண்ட நடிகை சுமதி!

கள்ள நோட்டு படத்திற்காக சிகரெட் பிடிக்கப் பழகிக் கொண்ட நடிகை சுமதி!

News
கள்ள நோட்டு படத்திற்காக சிகரெட் பிடிக்கப் பழகிக் கொண்ட நடிகை சுமதி! நல்ல நோட்டுதான் கள்ள நோட்டு : 'கள்ள நோட்டு' படத்தின் இயக்குநர் கூறுகிறார். 'பணம் ஆறாம் அறிவு போன்றது, அது இல்லாமல் மற்ற ஐந்து அறிவுகளையும் நீங்கள் பயன்படுத்த முடியாது' என்றார் பெர்னாட்ஷா. 'பணம் நமக்கு எல்லாவற்றையும் கொடுக்கலாம், ஆனால் வறுமை நம்மிடம் இருந்து பறித்த சிலவற்றைப் பணத்தால் திருப்பித் தர முடியாது 'என்றார் சார்லி சாப்ளின். 'பணம் இருந்தால் உபசரிப்பு. இல்லை என்றால் அவமதிப்பு. இதுதான் இன்றைய நாட்டு நடப்பு' இப்படிப் பணத்தைப் பற்றிய ஏராளமான பொன்மொழிகள், பழமொழிகள் உண்டு. ஆனால் பணம் பற்றிப் பேசும் அனைவர் மனதிலும் ரூபாய் நோட்டைப் போலவே கள்ள நோட்டைப் பற்றிய ஒரு கறுப்பு நிழலும் வந்து போகும். திருட்டு மாங்காய்க்கு ருசி அதிகம் போலவே கள்ள நோட்டு பற்றிய ஒரு சாகச உணர்வு பலர் மனதிலும் அலையடிக்கும். அப்படிக் க...
தயாரிப்பாளர்கள் தேடும் தடையற்ற இணைவை எப்போதும் அடையாத வெறித்தனமான கூறுகளின் வெறித்தனமான மேஷப், கேம் சேஞ்சர், எழுத்தாளர்-இயக்குனர் ஷங்கரின் முதல் தெலுங்கு முயற்சி

தயாரிப்பாளர்கள் தேடும் தடையற்ற இணைவை எப்போதும் அடையாத வெறித்தனமான கூறுகளின் வெறித்தனமான மேஷப், கேம் சேஞ்சர், எழுத்தாளர்-இயக்குனர் ஷங்கரின் முதல் தெலுங்கு முயற்சி

Review
தயாரிப்பாளர்கள் தேடும் தடையற்ற இணைவை எப்போதும் அடையாத வெறித்தனமான கூறுகளின் வெறித்தனமான மேஷப், கேம் சேஞ்சர், எழுத்தாளர்-இயக்குனர் ஷங்கரின் முதல் தெலுங்கு முயற்சி, முன்னணி நடிகர் ராம் சரணின் நடிப்பிற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு முரட்டுத்தனமான மற்றும் பொருத்தமற்ற முதல் பாதியால் எடைபோடப்பட்டது. வெடிக்கும் அதிரடி ஹீரோ ஆளுமை. நட்சத்திரம் போதுமான அளவு பிரகாசமாக பிரகாசிக்கிறது, ஆனால் தலைப்புஏற்ப படத்தின் கதைகளும் காட்சிகளும் அமையவில்லை . முரட்டுத்தனமான இளைஞன் ராம் சரண் காதலியின் ஆணைக்காக ஐ ஏ எஸ் தேர்வு எழுதுகிறார்.ஆனால் ஒரு சில மார்க் குறைவால் ஐ,பி.எஸ். ஆகிறார்.இதனால் காதலி விட்டு பிரிகிறார்கள். இதற்காகமீண்டும் தேர்வு எழுதி ஐ.ஏ.எஸ். அதிகாரியாக தன் சொந்த ஊருக்கு கலெக்டராக வருகிறார் ராம் சரண் இங்கு தான் கதையின் நோக்கம் ஆரம்பிக்கிறது. ஆளும் முதல் அமைச்சர் தன் தவறால் இந்த நாடு லஞ்சத்தில் மற்றும...
கலையரசனின் மனைவியாக நடித்துள்ள ஐஸ்வர்யா தத்தா ஒரு சில காட்சிகளில் தோன்றினாலும் திரைக்கதைக்கு வலு சேர்க்கும் வகையில் நடித்துள்ளார்.

கலையரசனின் மனைவியாக நடித்துள்ள ஐஸ்வர்யா தத்தா ஒரு சில காட்சிகளில் தோன்றினாலும் திரைக்கதைக்கு வலு சேர்க்கும் வகையில் நடித்துள்ளார்.

Review
கலையரசனின் மனைவியாக நடித்துள்ள ஐஸ்வர்யா தத்தா ஒரு சில காட்சிகளில் தோன்றினாலும் திரைக்கதைக்கு வலு சேர்க்கும் வகையில் நடித்துள்ளார். படத்தில் ஹீரோவின் மாமாவாக வரும் கருணாஸ், அப்பாவாக வரும் பாண்டியராஜன், அம்மாவாக கீதா கைலாசம், அத்தையாக வரும் தீபா, தோழியாக வரும் லல்லு உட்பட அனைத்து நடிகர்களும் தங்கள் பங்களிப்பை வழங்கியுள்ளனர். திரைக்கதைக்கு வலு சேர்க்கும் பகுதி. சாம்.சி.எஸ் இசையில் கல்யாணப் பாடல் திரும்பத் திரும்ப வருவதோடு மட்டுமில்லாமல் கொண்டாட்ட மனநிலைக்கும் பொருந்துகிறது. பின்னணி இசை, சற்று சத்தமாக இருந்தாலும், வேகமான கதைக்களம் மற்றும் அதிரடி காட்சிகளுக்கு வீரியம் சேர்க்கிறது.   ஒளிப்பதிவாளர் பிரசன்னா எஸ். குமாரின் கேமரா காட்சிகளின் வேகத்துடன் ஒத்திசைந்து நகர்கிறது மற்றும் ஆக்‌ஷன் காட்சிகளை அச்சுறுத்தும் வகையில் சித்தரிக்கிறது. வாலி மோகன் தாஸ் எழுதி இயக்கிய, த்ரில்லர் ஆக...
இயக்குனர் பாலாவுக்கு கரம் கொடுத்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆம் நடிகர் சூர்யா தயாரிப்பில் சூர்யா நடித்து தயாரிக்க வேண்டிய படம் ஆனால் இருவருக்கும்

இயக்குனர் பாலாவுக்கு கரம் கொடுத்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆம் நடிகர் சூர்யா தயாரிப்பில் சூர்யா நடித்து தயாரிக்க வேண்டிய படம் ஆனால் இருவருக்கும்

Review
இயக்குனர் பாலாவுக்கு கரம் கொடுத்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆம் நடிகர் சூர்யா தயாரிப்பில் சூர்யா நடித்து தயாரிக்க வேண்டிய படம் ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பில் கைவிடப்பட்ட படத்தை அண்ணா நான் இருக்கிறேன் என்று கரம் கொடுத்தவர் தான் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. இவரின் நம்பிக்கையையே காப்பாற்றினாரா இல்லை பொய்த்தாரா என்று பார்ப்போம் . அருண் விஜய், ரோஷினி பிரகாஷ், பி.சமுத்திரக்கனி, மிஷ்கின், ரிதா, டாக்டர்.யோகன் சாக்கோ, சண்முகராஜா, தருண் மாஸ்டர், சேரன் ராஜ், தயா செந்தில், சாயாதேவி, கவிதா கோபி மற்றும் பலர் நடிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் சாம்.சி.எஸ் இசையில் பாலா இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெளிவந்து இருக்கும் படம் வணங்கான் கதைக்குள் போகலாம்; காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத அருண் விஜய் தனது தங்கையுடன் வசித்து வருகிறார். தன்னால் இயன்றதை செய்யும் அருண் விஜய், ...
காதலிக்க நேரமில்லை” படத்தின் முன் வெளியீட்டு விழா!!*

காதலிக்க நேரமில்லை” படத்தின் முன் வெளியீட்டு விழா!!*

News
“காதலிக்க நேரமில்லை” படத்தின் முன் வெளியீட்டு விழா!!* ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில், இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் ரொமான்ஸ் திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “காதலிக்க நேரமில்லை”. பொங்கல் கொண்டாட்டமாக ஜனவரி 14 அன்று இப்படம் திரைக்கு வருகிறது. இப்படத்தின் வெளியீட்டை ஒட்டி, படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து, படம் குறித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வினில்… ரெட் ஜெயன்ட் மூவீஸ் சார்பில் அர்ஜூன் துரை பேசியதாவது.... காதலிக்க நேரமில்லை ஜனவரி 14 ரிலீஸாகிறது. ஜெயம் ரவி சார் நீண்ட காலம் கழித்து திரையில் ரொமான்ஸ் செய்துள்ளார். பார்க்க மிக நன்றாக உள்ளது. நித்யா மேனன் ரொம்ப செலக்டிவாக தான் கதாப்பாத்திரங்கள் செய்கிறார். திருச்சிற்றம்பலம் படத்திற்குப் பிறகு, இந்தப்படம் மிக முக்கியமானதாக இருக்கும். ஜெயம் ரவி, நித்யா ...
CYNTHIA PRODUCTION தயாரிப்பில் இசை ஞானி இளையராஜா பாடல்களை எழுதி இசையமைக்க ஸ்ரீகாந்த் –

CYNTHIA PRODUCTION தயாரிப்பில் இசை ஞானி இளையராஜா பாடல்களை எழுதி இசையமைக்க ஸ்ரீகாந்த் –

News
CYNTHIA PRODUCTION தயாரிப்பில் இசை ஞானி இளையராஜா பாடல்களை எழுதி இசையமைக்க ஸ்ரீகாந்த் - சிந்தியா லூர்டே ஜோடியாக நடிக்கும் படம் 'தினசரி'. இதில் ராதா ரவி, எம். எஸ். பாஸ்கர், பிரேம்ஜி, மீரா கிருஷ்ணன், வினோதினி, சாம்ஸ், சாந்தினி தமிழரசன், குமார் நடராஜன், சரத், நவ்யா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர். அறிமுக இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவில் எடிட்டர் ஸ்ரீகாந்த் நடன இயக்குனர் தினேஷ் குமார் மற்றும் சிந்தியா லூர்டே தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மிக விரைவில் குடும்பங்கள் கொண்டாட திரைக்கு வர உள்ளது Creative head சிந்தியா லூர்டே மற்றும் போஸ்ட் புரொடக்‌ஷன் இயக்குனர் தினேஷ் தீனா கதைக் களம் பற்றி கூறியதாவது. அன்பான தாய், தந்தை மற்றும் சகோதரியுடன் கூடிய அழகான குடும்பம். இந்தக் குடும்பத்தில், நம் நாயகன் சக்தி ஒரு புயல் போன்றவர். அமெரிக்காவிலி...
டிரண்ட்ஸ் சினிமாஸ் ஜெ எம் பஷீர் தயாரிப்பில் ஆர் அரவிந்தராஜ் இயக்கத்தில் ஆயிஷா நடிக்கும் ‘

டிரண்ட்ஸ் சினிமாஸ் ஜெ எம் பஷீர் தயாரிப்பில் ஆர் அரவிந்தராஜ் இயக்கத்தில் ஆயிஷா நடிக்கும் ‘

News
டிரண்ட்ஸ் சினிமாஸ் ஜெ எம் பஷீர் தயாரிப்பில் ஆர் அரவிந்தராஜ் இயக்கத்தில் ஆயிஷா நடிக்கும் 'வீரமங்கை வேலுநாச்சியார்' டீசர் வேலுநாச்சியார் பிறந்தநாள் அன்று வெளியீடு* *லண்டனில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு அடுத்த வருடம் வேலுநாச்சியார் பிறந்த நாளுக்கு வாழ்க்கை வரலாற்று திரைப்படம் வெளியாகிறது* இந்தியாவின் முதல் விடுதலைப் போராட்ட வீராங்கனையும் வெள்ளையர்களை எதிர்த்துப் போரிட்டு வெற்றி கண்ட ஒரே அரசியுமான வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் விதமாக 'வீரமங்கை வேலுநாச்சியார்' திரைப்படம் வேகமாக வளர்ந்து வருகிறது. டிரண்ட்ஸ் சினிமாஸ் பேனரில் ஜெ எம் பஷீர் தயாரிக்கும் இத்திரைப்படத்தை ஆர் அரவிந்தராஜ் இயக்க, வேலுநாச்சியாராக முதன்மை வேடத்தில் நடித்து திரையுலகில் அறிமுகம் ஆகிறார் ஆயிஷா. 'வீரமங்கை வேலுநாச்சியார்' திரைப்படத்தில் முக்கிய பாத்திரமான பெரிய மருதாக இப்படத்தின் தயாரிப்ப...
நேசிப்பாயா’ படத்தின் இசை வெளியீட்டு விழா!*

நேசிப்பாயா’ படத்தின் இசை வெளியீட்டு விழா!*

News, What's Hot
நேசிப்பாயா’ படத்தின் இசை வெளியீட்டு விழா!* XB பிலிம் கிரியேட்டர்ஸ் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கத்தில் நடிகர்கள் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர், சரத்குமார், குஷ்பு உள்ளிட்டப் பலர் நடிப்பில் ஜனவரி 14 அன்று வெளியாக இருக்கும் திரைப்படம் 'நேசிப்பாயா'. இதன் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இணைத்தயாரிப்பாளர் சிநேகா பிரிட்டோ, “எங்கள் படம் ‘நேசிப்பாயா’ வருகிற 14ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படம் நன்றாக உருவாக முக்கிய காரணம் சேவியர் பிரிட்டோ சார். அடுத்தது படத்தின் இயக்குநர் விஷ்ணு வர்தன். அவருடைய கனவுதான் இந்தப் படம். நீங்கள் எல்லோரும் இந்தப் படத்தைப் பார்க்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். விஷ்ணு வர்தன் ஸ்டைலிஷான இயக்குநர். இந்தப் படமும் அப்படியே வந்திருக்கிறது. கேமரூன் அழகாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கலை இயக்குநர் சரவண வசந்தும் சிறப்பாக செய்திருக்கிறார். சரத்குமா...
நாளை (ஜன-10) திரையரங்குகளில் வெளியாகிறது வணங்கான்*

நாளை (ஜன-10) திரையரங்குகளில் வெளியாகிறது வணங்கான்*

News, What's Hot
நாளை (ஜன-10) திரையரங்குகளில் வெளியாகிறது வணங்கான்* *“ரகசியத்தை வெளியே சொன்னால்..?‘ ; வணங்கான் படத்தின் கதையை உடைத்த இயக்குநர் பாலா* பொங்கல் பண்டிகை வெளியீடாக ‘வணங்கான்’ திரையரங்குகளில் நாளை (ஜனவரி-10) வெளியாகிறது. சுரேஷ் காமாட்சியின் ‘வி ஹவுஸ் புரொடக்சன்ஸ்’ தயாரிப்பில் பாலாவின் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வணங்கான் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. குறிப்பாக இந்தப்படம் உண்மைக்கு நெருக்கமான சம்பவங்களின் அடிபடையிலானது . இயக்குநர் பாலாவின் படங்கள் எப்போதுமே உணர்வுப்பூர்வமானவை. இதுவரை திரையில் நாம் பார்த்திராத எளிய மனிதர்களின் வாழ்க்கையை, அவர்களது இன்னொரு பக்கத்தை நமக்கு அறிமுகப்படுத்துபவை.. வணங்கான் படமும் அப்படி ஒரு படைப்பாகத்தான் உருவாகியுள்ளது. உங்களுக்குத் தெரிந்த ஒரு ரகசியத்தை வெளியில் சொன்னால் பத்து பேருக்கு பாதிப்பு வரும்.. ஆனால் சொல்லாமல...
கொஞ்சநாள் பொறு தலைவா” விரைவில் திரையில் !!

கொஞ்சநாள் பொறு தலைவா” விரைவில் திரையில் !!

News, What's Hot
கொஞ்சநாள் பொறு தலைவா” விரைவில் திரையில் !! இளைஞர்களைக் கவரும் ரொமாண்டிக் கமர்ஷியல் படம் “கொஞ்சநாள் பொறு தலைவா” விரைவில் திரையில் !! ஆருத்ரன் பிக்சர்ஸ் சார்பில், S.முருகன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் விக்னேஷ் பாண்டியன் இயக்கத்தில் கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகியுள்ள படம் “கொஞ்ச நாள் பொறு தலைவா”. விரைவில் வெளிவரவிருக்கும் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. "வாழ்வில் எந்த பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது" என்பதை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. நாயகன் நாயகியின் லிப்லாக் ரொமான்ஸுடன் காதல், நகைச்சுவை கலந்து அனைவரும் ரசிக்கும் வகையில், முழுமையான கமர்ஷியல் படமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. பிரபல இயக்குனர்களான சக்தி சிதம்பரம், உளவுத்துறை ரமேஷ் செல்வன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய திரு. விக்னேஷ் பாண்டியன் இப்படத்தின் மூலம் தமிழ் ...