இந்தப் படத்தில் அறிமுக நடிகர்களாக ரிச்சி கபூர் ஆறுமுகம் சுகன்யா ஷண்முகம் யுவிகா ராஜேந்திரன் அரியா செல்வராஜ் எழுதி இருக்கேற்பவர்
அரியா செல்வராஜ் மற்றும் பலர் நடிக்க படத்தை எழுதி இயக்கிய இருக்கிறார் ஹேம்நாத் நாராயணன்.
இந்தப் படத்தில் அறிமுக நடிகர்களாக ரிச்சி கபூர் ஆறுமுகம்
சுகன்யா ஷண்முகம்
யுவிகா ராஜேந்திரன்
அரியா செல்வராஜ் எழுதி இருக்கேற்பவர் ஹேம்நாத் நாராயணன் படத்தின் தயாரிப்பாளர் பிரபாகரன் படத்தின் ஒளிப்பதிவாளர்ஜேசன் வில்லியம்ஸ் முற்றிலும் புதிய கூட்டணி உருவாகி இருக்கும் இந்த படம் மர்மம் எப்படி இருக்கு என்று பார்க்கலாமா
ஜவ்வாது மலையில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் கன்னிமார்கள் வந்து குளிப்பார்கள் என்று அந்த கிராமத்து மக்களின் ஐதீகம் அவர்களை இதுவரை யாரும் பார்க்க முடியாது பார்க்கவும் முடியவில்லை ஒரு சில காரணங்களால் ஒரு பெண்ணால் அந்த கிராம மக்கள் சாபத்துக்கு பழிக்கப்பட்டு அந்த கிராமத்தில் உள்ள யாரும் அசைவம் போதைப் பொருட்கள் இதை உபயோகித்தால் அந்த சபிக்கப்பட்ட பெண்ணால் பழிவாங்கப்படுவார்கள். அந்தக் காட்டு...









