Tuesday, September 15
Shadow

Author: Tamil galaxy

சொந்த கதைகள் எப்போதும் பார்வையாளர்களை ஈர்த்து, அவர்களுக்கு ஊக்கமளிக்க வல்லவை!

சொந்த கதைகள் எப்போதும் பார்வையாளர்களை ஈர்த்து, அவர்களுக்கு ஊக்கமளிக்க வல்லவை!

Review
எழுதியும் இயக்கியதும் – மோகித் ராம்சந்தானி நடிகர்கள் – ஆரி லோபஸ், ரெனாட்டா வகா, அல்ஃபிரெடோ காஸ்ட்ரோ, பவுலினா கைடான் உள்ளிட்டோர் ஒளிப்பதிவு – அலெஹாண்ட்ரோ சாவேஸ் இசை – லிசா ஜெரார்ட் மதிப்பீடு – 4/5 சொந்த கதைகள் எப்போதும் பார்வையாளர்களை ஈர்த்து, அவர்களுக்கு ஊக்கமளிக்க வல்லவை! உண்மை நிகழ்வின் சாரத்தை பாதிக்காமல், அதை சிறப்பான திரைப்படமாக உருவாக்கி பார்வையாளர்களின் மனதில் நீண்ட நேரம் அழியாத தாக்கத்தை ஏற்படுத்தினால், அது ஒரு மனதை உருக்கும் அனுபவமாக அமையும்! உயர்ந்த இலக்குகளை அடைய விரும்பும் ஒருவன், கால் பந்து வீரன் ஆக வேண்டும் என்ற கனவுடன் நகரத்துக்கு வருகிறான் அவன் கனவு என்ன ஆயிற்று என்பது தான் கதை. கால்பந்து வீரனின் துன்பங்களையும், அவன் எதிர்நோக்கும் சவால்களையும் மோகித் ராம்சந்தானி எழுதி, இயக்கியுள்ள இந்த படம் மிகச் சிறப்பாக வெளிப்படுத்துகிறது. அந்த சிறுவனின் கனவுகள் சிதைந்து போக...
மார்ச் 21 முதல் உலகமெங்கும் ரிலீசாகும் திரைப்படம் பேய் கொட்டு (Pei Kottu)

மார்ச் 21 முதல் உலகமெங்கும் ரிலீசாகும் திரைப்படம் பேய் கொட்டு (Pei Kottu)

News
மார்ச் 21 முதல் உலகமெங்கும் ரிலீசாகும் திரைப்படம் பேய் கொட்டு (Pei Kottu) அறிமுக இயக்குனர் எஸ்.லாவண்யா இயக்கி இருக்கும் திரைப்படம் பேய் கொட்டு (Pei Kottu ).லாவண்யா கதையின் நாயகியாக நடித்துள்ளார்.இவருடன் தீபா சங்கர், ஸ்ரீஜா ரவி, சாந்தி ஆனந்தராஜ், பட்டம்மா, ஆடம், சசிகுமார், இலும்பு செல்வம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.சினிமா துறையில் உள்ள 32 துறைகளையும் இயக்குனர் லாவண்யாவே கையாண்டு உள்ளார். இதைத் தொடர்ந்து தயாரிப்பு, இயக்கம், கதை, திரைக்கதை, வசனம், இசை, டப்பிங், எடிட்டிங், சிங்கிங், ஆக்டிங், பைட், டான்ஸ், கேமரா, லிரிக்ஸ், கலர் கிரேடிங், இ எப் எக்ஸ், வி எப் எக்ஸ், எஸ் எப் எக்ஸ், காஸ்டிங், ஆர்ட், மேக்கப், லொகேஷன் உள்ளிட்ட 32 கிராப்டுகளையும் சுயமாக கற்று பேய் கொட்டு திரைப்படத்தை உருவாக்கி உள்ளார்.இத்திரைப்படம் மார்ச் 21 முதல் உலகமெங்கும் ரிலீசாகிறது....
வீடு திரும்பும் போது ஒருவர் நட்பு ரீதியாக கேளிக்கு ஆளாக்கப்படுகிறார் பிறகு இவர்கள் பிரிந்து பெரியவர்கள் ஆகிறார்கள்

வீடு திரும்பும் போது ஒருவர் நட்பு ரீதியாக கேளிக்கு ஆளாக்கப்படுகிறார் பிறகு இவர்கள் பிரிந்து பெரியவர்கள் ஆகிறார்கள்

Review
விமர்சனம் டெக்ஸ்டர் நாயகன் ராஜு கோவிந்த் அபிஷேக் சார்ஜ் யுத்த பெர்வி சித்தாரா விஜயன் இவர்கள் சிறு வயது நண்பர்கள் பள்ளி விட்டதும் காட்டு வழியாக வீடு திரும்பும் போது ஒருவர் நட்பு ரீதியாக கேளிக்கு ஆளாக்கப்படுகிறார் பிறகு இவர்கள் பிரிந்து பெரியவர்கள் ஆகிறார்கள் அப்போது கேளிக்கு ஆளான நபர் ஹரிஷ் பெர்டி மகளை கொலை செய்து விடுகிறார் இதை பார்க்கும் அவரது நண்பரும் சிறுவயதில் கொலை செய்யப்படுகிறார் இந்த கொலை எப்படி நடந்தது என்பதை நாயகன் ராஜீவ் கோவிந்த் கண்டுபிடிக்கிறார் அப்போது எதிர்பாரத சம்பவம் ஒன்று தெரிய வருகிறது அது என்ன என்பது படத்தின் கிளைமாக்ஸ் கதைக்கு ஏற்ப நாயகன் ராஜீவ் கோவிந்த் அற்புதமாக நடித்துள்ளார் அவருடன் அபிஷேக் ஜார்ஜ் தன் நடிப்பை சிறப்பாக தந்துள்ளார் யுத்த பிரிவி மிரட்டி இருக்கிறார் இவர்களுடன் கதாநாயகி சித்தாரா விஜயன் தன் பங்கை சிறப்பாக நடித்துள்ளார் மேலும் ஹரிஷ் பெர்டி அசரப் கு...
இந்த படத்தில் வைபவ், சுனில், நிஹாரிகா, சாந்தினி, கார்த்திகேயன், பால சரவணன், முனிஷ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, வி.டி.வி

இந்த படத்தில் வைபவ், சுனில், நிஹாரிகா, சாந்தினி, கார்த்திகேயன், பால சரவணன், முனிஷ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, வி.டி.வி

Review
தமிழ்சினிமாவில் வந்து இருக்கும் அடல்ட்டு காமெடி படம் தான் இந்த பெருசு இந்த காலத்துக்கு இந்த படத்தில் வரும் காட்சி பெரிய ஆபாசம் கொடுக்கவில்லை என்று தான் சொல்லணும் . இந்த படத்தில் வைபவ், சுனில், நிஹாரிகா, சாந்தினி, கார்த்திகேயன், பால சரவணன், முனிஷ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, வி.டி.வி கணேஷ், கருணாகரன், சுவாமிநாதன், தனம், தீபா, கஜராஜ், அலெக்சிஸ், சுபத்ரா ராபர்ட், ஜீவா பாலச்சந்திரன் இயக்கம்: இளங்கோ ராம் இசை: அருண் ராஜ் தயாரிப்பு: ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ், ஹர்மன் பவேஜா, எம்பர்லைட் ஸ்டுடியோஸ் - கார்த்திகேயன் எஸ் சுனில் மற்றும் வைபவ் ஆகியோர் கிராமத்தில் மதிக்கப்படும் பெருசுவின் மகன்கள். ஒரு நாள், ஆற்றில் குளித்துவிட்டு டிவி பார்த்துவிட்டு வீட்டிற்கு வரும் பெருசு திடீரென இறந்துவிடுகிறார். இருப்பினும், தனது உடலை மற்றவர்களுக்குக் காட்ட முடியாத ஒரு பிரச்சனை உள்ளது. உடலைக் காட்டாமல் இருக்கவும் அதே ...
இந்த படத்தில் ராதாரவி ,சரண்ராஜ், துஷ்யந்த் ஜெயப்ரகாஷ்,கேப்ரில்லா, ஹரிப்பிரியா,ஷங்கர் நாக் ,விஜயன்,

இந்த படத்தில் ராதாரவி ,சரண்ராஜ், துஷ்யந்த் ஜெயப்ரகாஷ்,கேப்ரில்லா, ஹரிப்பிரியா,ஷங்கர் நாக் ,விஜயன்,

Review
மீண்டும் ஒரு வடசென்னை மைய்யமான கதை களம் இதில் ஒரு சின்ன மாற்றம் அதே ரௌடிசம் தான் அனால் தண்ணீருக்காக சண்டை போடுகிறார்கள். இந்த படத்தில் ராதாரவி ,சரண்ராஜ், துஷ்யந்த் ஜெயப்ரகாஷ்,கேப்ரில்லா, ஹரிப்பிரியா,ஷங்கர் நாக் ,விஜயன், ப்ரியதர்ஷன்,ஜீவா ரவி,மஹேஸ்வரி,அர்ஜுனன் கீர்த்திவாசன், மற்றும் பலர் நடிப்பில் போபோ சசி இசையில் ஜெயவேல் முருகன் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் தான் வருணன் சென்னை, ராயபுரம் பகுதியில் தண்ணீர் கேன் விற்பனை செய்யும் இரண்டு தரப்பினருக்கும் இடையே தொழில் ரீதியான போட்டி ஏற்படுகிறது. நிறுவனத்தின் உரிமையாளர்கள் மோதல் இல்லாமல் தொழில் செய்து வந்தாலும், அவர்களிடம் வேலை செய்யும் இளைஞர்கள் அடிக்கடி மோதலில் ஈடுபடுகிறார்கள். மறுப்பக்கம் காவல்துறை அதிகாரி தண்ணீர் கேன் நிறுவனத்தில் முதலீடு செய்து சம்பாதிக்க முயற்சிக்கிறார். இதன் காரணமாக, இரு தரப்பினருக்குமான தொழில் போட்டி, பெரும் பக...
மெட்ரோ படத்தினை இயக்கிய இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் அவர்களின் கதை மற்றும் வசனத்தில் எஸ் எம்

மெட்ரோ படத்தினை இயக்கிய இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் அவர்களின் கதை மற்றும் வசனத்தில் எஸ் எம்

Review
இந்த வார ரிலீஸில் ஒரு தரமானபடமென்று ராபர் படத்தை சொல்லலாம் ஒரு விறுவிறுப்பான திரில்லர் மற்றும் தாய் பாசத்தை மையமாக வைத்து வெளிவந்து இருக்கும் படம் தான் ராபர் மெட்ரோ படத்தினை இயக்கிய இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் அவர்களின் கதை மற்றும் வசனத்தில் எஸ் எம் பாண்டி அவர்களின் இயக்கத்தில் சத்யா, டேனியல் அனி போப், தீபா சங்கர், ஜெயபிரகாஷ், பாண்டியன், சென்ராயன் உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் ”ராபர்”. இப்படத்திற்கு உதயகுமார் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். ஜோகன் இசை அமைத்திருக்கிறார். கவிதா மற்றும் ஆனந்த கிருஷ்ணன் தயாரித்திருக்கிறார்கள். மெட்ரோ படத்தின் கதையை மூலமாக வைத்து அதன் தொடர்ச்சியாக இப்படத்தை உருவாக்கி இருக்கிறது படக்குழு. நாயகன் சத்யாவின் அம்மாவாக வருகிறார் தீபா சங்கர். கிராமத்தில் சின்ன சின்ன ராபரி வேலைகளை செய்து வந்த சத்யா, சென்னைக்கு வருகிறார். சென்னையில் ...
பல விருதுகள் குவித்த ‘மெளன வதம்’ குறும்படம் ‘விஜய் சேதுபதி

பல விருதுகள் குவித்த ‘மெளன வதம்’ குறும்படம் ‘விஜய் சேதுபதி

News
பல விருதுகள் குவித்த 'மெளன வதம்' குறும்படம் 'விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ்' யூடியூப் சேனலில் வெளியீடு!* எழுத்தாளர் மற்றும் நடிகர் வேல ராமமூர்த்தி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த 'மெளன வதம்' குறும்படம் சென்னை இண்டர்நேஷனல் பிலிம் ஃபெஸ்டிவல், இந்தியன் பனோரமா இண்டர்நேஷனல் பிலிம் ஃபெஸ்டிவல் மற்றும் 18 ஆம் மும்பை இண்டர்நேஷனல் பிலிம் ஃபெஸ்டிவல் போன்ற பல பிலிம் ஃபெஸ்டிவலில் விருதுகள் பெற்றுள்ளது. இந்த குறும்படம் இன்று மாலை 6 மணிக்கு நடிகர் விஜய் சேதுபதியின் யூடியூப் சேனலில் வெளியாகிறது. இப்படத்தை அமிர்த்தராஜா இயக்கியுள்ளார். இவர் இயக்குனர் பாலாஜி தரணிதரனின் 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' மற்றும் 'ஒரு பக்க கதை' போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணி புரிந்தவர். சீதக்காதி படத்திற்கு ஒளிப்பதிவு செய்த சரஸ்காந்த் கண்ணையன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். 'முகிழ்' மற்றூம் 'அயலி' பட இசையமைப்பாள...
நடிகர் சித்தார்த்தின் அர்ஜுன் கதாபாத்திரம் அறிமுகம்

நடிகர் சித்தார்த்தின் அர்ஜுன் கதாபாத்திரம் அறிமுகம்

News
*நடிகர் சித்தார்த்தின் அர்ஜுன் கதாபாத்திரம் அறிமுகம்: மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஒரு கிரிக்கெட் வீரர் எப்படியான சவால்களை எதிர்கொள்கிறார் என்பதை சித்தார்த்தின் அர்ஜூன் கதாபாத்திரம் சொல்கிறது!* நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாக இருக்கும் ’டெஸ்ட்’ படத்தில் நடிகர் சித்தார்த்தின் அர்ஜூன் கதாபாத்திர அறிமுக வீடியோவை சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வீரர் ஆர். அஸ்வின் வெளியிட்டுள்ளார். சிலருக்கு கிரிக்கெட் ஒரு விளையாட்டு, பலருக்கு அது ஒரு ஆர்வம். ஆனால், அர்ஜுனுக்கு அது வாழ்க்கை! திறமையான நடிகரான சித்தார்த் அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது கிரிக்கெட் வீரர் கதாபாத்திரம் லட்சியம், தியாகம் மற்றும் இடைவிடாத முயற்சி ஆகியவற்றைக் கொண்டது. அர்ஜூன் மைதானத்தில் அடியெடுத்து வைக்கும்போது கிரிக்கெட் பேட்டை மட்டும் எடுத்து செல்லவில்லை. ஒரு நாட்டின் எதிர்பார்ப்புகளையும் தனது சொந்த ...
சிறுவயதில் நடந்த அவமானத்தை மனதில் வைத்துக்கொண்டு பெரியவனான பிறகு

சிறுவயதில் நடந்த அவமானத்தை மனதில் வைத்துக்கொண்டு பெரியவனான பிறகு

News
ராம் என்டர்டெய்னர்ஸ் "டெக்ஸ்டர்" --------------------------------------------- சிறுவயதில் நடந்த அவமானத்தை மனதில் வைத்துக்கொண்டு பெரியவனான பிறகு ஒவ்வொருவரையும் தேடி கண்டுப்பிடித்து கொலை செய்யும் ஒரு சைக்கோவின் பிடியில் அப்பாவியான யாமினி, புவி என இருவரும் மாட்டிக் கொள்கிறார்கள். அந்த சைக்கோவிடமிருந்து இருவரையும் கதாநாயகன் ஆதி காப்பாற்றினாரா? இல்லை மற்ற கொலைகள் போல இவர்களையும் கொடுரமாக அந்த சைக்கோ கொலை செய்தானா ? என்பதே கதை. நடிகர்கள் -------------------- ராஜீவ் கோவிந்த் (கதாநாயகன்) அபிஷேக் ஜார்ஜ் (கதாநாயகன்) யுக்தா பெர்வி, (கதாநாயகி) சித்தாரா விஜயன் (கதாநாயகி 2) ஹரிஷ் பெர்டி, அஷ்ரப் குருக்கள், சோபா பிரியா, குழந்தை நட்சத்திரங்களான பெஹ்மின், பர்ஹான், ஜான்வி,சினேகல், ஆதித்யன் ஒளிப்பதிவு – ஆதித்ய கோவிந்தராஜ் இசை- ஸ்ரீநாத் விஜய் பாடல்கள்- மோகன்ராஜன் படத்தொகுப்பு- ஸ்...
ராபர் படம் எதைப்பற்றி பேசுகிறது தெரியுமா?*

ராபர் படம் எதைப்பற்றி பேசுகிறது தெரியுமா?*

News
*ராபர் படம் எதைப்பற்றி பேசுகிறது தெரியுமா?* சென்னையில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் உருவாகி இருக்கும் படம் 'ராபர்'. இப்படத்திற்கு 'மெட்ரோ 'திரைப்படத்தின் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். இந்த படத்தை அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய எஸ். எம்.பாண்டி இயக்கி உள்ளார். இம்ப்ரஸ் ஃபிலிம்ஸ் சார்பில் பத்திரிகையாளர் கவிதா. எஸ் தயாரித்துள்ளார். அவருடன் மெட்ரோ ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குனர் ஆனந்த கிருஷ்ணனும் இணைந்து தயாரித்துள்ளார். இந்த' ராபர்' திரைப் படத்தின்' டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் 'எனப்படும் தலைப்பின் முதல் தோற்றத்தை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்.படத்தின் டிரெய்லரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார். மார்ச் 14ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் சக்திவேலன் வாங்கி வெளியிடுகிறார். இந்த படத்தில் நாயகனா...