Tuesday, September 15
Shadow

Author: Tamil galaxy

தொழிலதிபரும் திரைப்பட தயாரிப்பாளருமான RK ரமேஷ் புதிய திரைப்பட துவக்க விழா

தொழிலதிபரும் திரைப்பட தயாரிப்பாளருமான RK ரமேஷ் புதிய திரைப்பட துவக்க விழா

News
தொழிலதிபரும் திரைப்பட தயாரிப்பாளருமான RK ரமேஷ் புதிய திரைப்பட துவக்க விழா (02.08.2025) அன்று சென்னை வடபழனியில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் நடந்தது. இந்த நேரத்தில் அவர் தன் புதிய திரைப்படம் பற்றிய தகவல் ஒன்றை அறிவித்தார். RK சுரேஷ் படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பதாதாகவும், படம் ஒரு இரவு நேரத்தில் நடக்கக்கூடியதாக இருப்பதால் நிறைய மெனக்கெட வேண்டி இருந்தது. அதற்காக அதிகம் உழைத்திருக்கிறோம். நிச்சயம் வெற்றி படமாக அமையும். உங்கள் வாழ்த்துகளை பரிசாக விரும்புகிறேன் என்றார். நடிகர்கள் & குழுவினர் கதாநாயகனாக - ஆர்கே ரமேஷ் கதாநாயகியாக - சாயல் வில்லனாக - ஆர்கே சுரேஷ் (ம) காலா பிம்ஜி சம்பத் ராம் மைம் கோபி வாளை ஜானகி யாசர் கானா பாலா மற்றும் முன்னணி நடிகர் நடிகைகள் நடிக்க உள்ளனர் திரைப்பட தொழில் நுட்ப கலைஞர்கள்: எழுத்து இயக்க ம் : R.ஜெ...
முதல் பக்கம் திரைவிமர்சனம்

முதல் பக்கம் திரைவிமர்சனம்

Review
அனீஷ் அஸ்ரப் இயக்கத்துல வெற்றி, தம்பி ராமையா நடிச்சிருக்கற முதல் பக்கம் படத்தோட விமர்சனத்தை தான் இப்ப பாக்கப்போறோம்..   முதல் பக்கம் படத்தோட கதையைப் பற்றி பாத்தோம்னா, புகழ்பெற்ற எழுத்தாளரோட மகன் தான் வெற்றி. அப்பா இறந்துவிட அவரப்பத்தி தொடர்கதை எழுத வரும் ஷில்பா மஞ்சுநாத்துக்கு உதவி செய்யறாரு வெற்றி.. இதுக்காக சென்னை வரும் அவருக்கு போலீசான தம்பி ராமையாவோட நட்பு கிடைக்கிறது.. அங்கு நடக்குற கொலைகளை தன்னோட புத்திசாலித்தனத்தால கண்டுபிடிக்கிறாரு வெற்றி.. இதுனால வெற்றியை தம்பி ராமையா கூடவே வெச்சுக்குறாரு.. இந்த நிலையில சென்னையில பல இடங்கள்ல முகம் சிதைக்கப்பட்டு கொடூரமா பலபேரு கொல்லப்படுறாங்க.. இந்த கொலைகள செய்யற சைக்கோ கொலைகாரன் யாரு? கொலைகளுக்கான காரணம் என்ன அப்படிங்கறத வெற்றியும் தம்பி ராமையாவும் கண்டுபிடிச்சாங்களா அப்டிங்கறதுதான் கதை..   வெற்றி ஆரம்பத்துல நல்ல நல்ல கதைகள ...
கிங்டம் – திரைவிமர்சனம்

கிங்டம் – திரைவிமர்சனம்

Review
கிங்டம் - திரைவிமர்சனம்   "கிங்டம்" திரைப்படம் உணர்ச்சி ஆழமும் கைவினைத்திறனும் கலந்ததொரு தீவிரமான அதிரடி நாடகமாக வெளிவந்துள்ளது. கதை சுருக்கம்: 1920களில், பிரிட்டிஷ் காலனித்துவத்தின் கொடூரத்திலிருந்து தப்பிய சிலர் இலங்கையின் அருகே உள்ள ஒரு தீவிற்கு அடையச் செல்லும் நிகழ்வுகள் வழியாக கதை நகர்கிறது. எழுபது ஆண்டுகளுக்குப் பிறகு, தனது சகோதரரை இழந்த துக்கத்துடனும் அவனை மீண்டும் கண்டுபிடிக்கும் நம்பிக்கையுடனும் ஒரு ரகசிய உளவுப்பணியில் ஈடுபடும் போலீஸ் கான்ஸ்டபிள் சூரியின் பயணம், யாழ்ப்பாணம் வரை விரிகிறது. ஆனால், இந்த பயணத்திற்கு விதி ஏற்கனவே தன் திட்டங்களை வகுத்துவிட்டதென தெரிகிறது. விமர்சனம்: 'ஜெர்சி' திரைப்படத்தின் மூலம் பாராட்டுகளைக் குவித்த இயக்குநர் கௌதம் தின்னனூரி, மீண்டும் ஒரு உணர்வுப்பூர்வமான கதையுடன் திரும்பியுள்ளார். கதை புனைவாக இருந்தாலும், அதில் உண்மையான வரலாற்று மற...
ஹவுஸ்மேட்ஸ்” – புதுமையான முயற்சியுடன் வந்த திகில் கதை

ஹவுஸ்மேட்ஸ்” – புதுமையான முயற்சியுடன் வந்த திகில் கதை

Review
"ஹவுஸ்மேட்ஸ்" - புதுமையான முயற்சியுடன் வந்த திகில் கதை! சிவகார்த்திகேயன் தயாரித்து, தர்ஷன் மற்றும் அர்ஷா பைஜூ நடித்துள்ள “ஹவுஸ்மேட்ஸ்” திரைப்படம், ஒரு காதல் கதையை திகில் மற்றும் அறிவியல் சுவாரஸ்யத்துடன் மையப்படுத்தி சொல்லும் முயற்சியாக உருவாகியுள்ளது.   கதைச் சுருக்கம்: தர்ஷன், தன் ஹவுஸ் ஓனர் மகளான அர்ஷா பைஜுவை காதலித்து, பெற்றோர் எதிர்ப்பைக் கடந்து திருமணம் செய்து கொள்கிறார். இருவரும் வேளச்சேரியில் வாங்கிய வீட்டில் வாழ துவங்குகிறார்கள். ஆனால், அந்த வீட்டில் சில அமானுஷ்யமான சம்பவங்கள் தொடங்குகின்றன. அதேபோன்று அருகே வசிக்கும் காளி வெங்கட் – வினோதினி குடும்பத்திலும் அதே நிலை. இது பேய் சம்பவமா? அல்லது பின்னணி ஏதாவது விஞ்ஞான ரகசியமா என்பதுதான் கதைச்சுழல். நடிப்புத் திறன்: தர்ஷன், காதலனாகவும், குழப்பத்தில் சிக்கிய கணவராகவும் சிறந்த நடிப்பைக் காட்டியுள்ளார். அர்ஷா பைஜூ தமிழ் திர...
சமகால அரசியலை பேச வரும் “நாளை நமதே

சமகால அரசியலை பேச வரும் “நாளை நமதே

News
*சமகால அரசியலை பேச வரும் "நாளை நமதே"* ஸ்ரீ துர்கா கிரியேஷன்ஸ் V.ரவிச்சந்திரன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் வெண்பா கதிரேசன் இயக்கத்தில் உருவாகும் நாளை நமதே திரைப்படம் சம கால அரசியலை வெளிப்படையாக பேசும் விதமாக படமாக்கப்பட்டுள்ளது.   அறிமுக இயக்குனர் வெண்பா கதிரேசன் இந்தபடத்தை இயக்கியிருக்கிறார்.     தமிழ் திரையுலகில் அரசியல் படங்களுக்கென்று வரவேற்பு உண்டு, ஜனரஞ்சகமாக எல்லோரும் ரசிக்கும் விதத்தில் அரசியல்படங்கள் பெரு வெற்றியையும் பெற்றிருக்கின்றன.   நாளை நமதே படம் முழுக்க கிராமத்து பின்னணியில் உருவாக்கப்பட்டிருக்கிறது.   தமிழக கிராமங்களில் மக்கள் அரசியல்படுத்தப்படவேண்டிய அவசியத்தையும், அதிலும் பெண்கள் அரசியல்படுத்தப்படுவதும் , அரசியல்படுவதும் காலத்தின் கட்டாயம் . அந்த கருத்தை இந்தப்படம் வலியுருத்துகிறது.   அரசியல் படம் என்றா...
பெரும் பொருட்செலவில் ட்ரீம்லைன் திரைப்பட நிறுவனம் இலங்கையில் அறிமுகம்!

பெரும் பொருட்செலவில் ட்ரீம்லைன் திரைப்பட நிறுவனம் இலங்கையில் அறிமுகம்!

News
பெரும் பொருட்செலவில் ட்ரீம்லைன் திரைப்பட நிறுவனம் இலங்கையில் அறிமுகம்! அனைத்து தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் இலங்கையில் தொடக்கம்!   இலங்கையில் ட்ரீம் லைன் என்கிற பெயரில் சகல வசதிகளுடன் கூடிய ஒரு திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.அதன் தொடக்க விழாவில் தென்னிந்திய திரைப்பட இயக்குநர் அமீர், லப்பர் பந்து கதாநாயகிகள் சுவஸ்திகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, எழுத்தாளர் பவா செல்லத்துரை மற்றும் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.   இலங்கையில் சினிமா கலைஞர்களுக்காக முன்னெடுக்கப்படும் செயற்பாடாக யாழ்ப்பாணம் நீர்வேலியில் சிறீஸ்கந்தராஜா அவர்கள் ட்ரிம்லைன் புரடக்‌ஷன்ஸ் எனும் புதிய திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளார்.   ஒரு திரைப்படத்திற்கான நவீன தொழில்நுட்ப வசதிகள் அனைத்தும் இந்த நிறுவனத்தில் அமைந்துள்ளன. DI, Edit, Atmos So...
35 ஆண்டுக்கு பிறகு தமிழில் வெளியாகும் சாமி படம் “ராகு கேது

35 ஆண்டுக்கு பிறகு தமிழில் வெளியாகும் சாமி படம் “ராகு கேது

News
35 ஆண்டுக்கு பிறகு தமிழில் வெளியாகும் சாமி படம் “ராகு கேது” !! சமுத்திரகனி நடிப்பில் தமிழில் வெளியாகும் ஆன்மீக திரைப்படம் “ராகு கேது” !! ஆகஸ்ட் 8 ஆம் தேதி முதல் ஆன்மீக திரைப்படம் “ ராகு கேது “ !! தமிழரசன் தியேட்டர் தயாரிப்பில், தமிழ்மாமணி துரை.பாலசுந்தரம் இயக்கத்தில், தமிழில் 35 வருடங்களுக்குப் பிறகு புராணக்கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் “ராகு கேது”. இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழின் புகழ்மிகு இயக்குநர் திரு.A.P.நாகராஜன் அவர்களுக்கு பிறகு, நம் புராணத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. தமிழில் சாமி படங்களும் புராண படங்களும் வரவில்ல எனும் ஏக்கத்தை போக்கும் வகையில் இப்படம் ஆன்மிக ரசிகர்களை மகிழ்விக்கு அருமைமிகு படைப்பாக உருவாகியுள்ளது. ராகுகேது உருவான வரலாறு, அவர்கள் மனித வாழ...
ராக் ஸ்டார் ‘ அனிருத் வெளியிட்ட #Hukum சென்னை இசை நிகழ்ச்சியின் அப்டேட்ஸ்

ராக் ஸ்டார் ‘ அனிருத் வெளியிட்ட #Hukum சென்னை இசை நிகழ்ச்சியின் அப்டேட்ஸ்

News
*'ராக் ஸ்டார் ' அனிருத் வெளியிட்ட #Hukum சென்னை இசை நிகழ்ச்சியின் அப்டேட்ஸ்*   *இசை ரசிகர்களுக்கு கூடுதலான வசதிகளுடன் பிரமாண்டமாக அரங்கேறும் அனிருத்தின் #Hukum சென்னை இசை நிகழ்ச்சி* 'ராக் ஸ்டார்' அனிருத்தின் இசை நிகழ்ச்சி இதற்கு முன் கண்டிராத வகையில்... பிரம்மாண்டமான முறையில் நடைபெறுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும், முன்பதிவு பற்றிய விவரங்களையும் அனிருத் வெளியிட்டுள்ளார்.   பான் இந்திய இசையமைப்பாளரான அனிருத் - ரசிகர்களின் தொடர் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு, சென்னையில் இதற்கு முன் இசை ரசிகர்கள் பார்த்திராத வகையில் புதிய இசை அனுபவத்தை வழங்குவதற்காக தயாராகிறார். இந்த இசை நிகழ்ச்சி வரும் ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதியன்று கிழக்கு கடற்கரை சாலையில் கூவத்தூர் எனும் பகுதியில் அமைந்துள்ள மார்க் சொர்ணபூமி ( MARG SWARNABHOOMI ) எனும் இடத்தில் நடைபெறுகிறது.   பல...
நரசிம்ம அவதாரம் – திரைவிமர்சனம்

நரசிம்ம அவதாரம் – திரைவிமர்சனம்

Review
மகாகதையை பசுமைத் திரையில் அழகாக சொன்ன அசுரர் கதாநாயகன் – “நரசிம்ம அவதாரம்” அனிமேஷன் படம்   புராண கதைகளில் ஆழமானது, ஆனாலும் குழந்தைகள் ரசிக்கும் வகையில் அழகாக சொல்லப்பட்டிருக்கும் ஒரு திரைபடம் தான் இந்த “நரசிம்ம அவதாரம்”. சாபம் பெற்ற பெண்ணின் வயிற்றில் பிறக்கும் இரண்யகசுபும், இரண்யாட்சனும் கதையின் முக்கிய அசுரர்கள். கடவுள் விஷ்ணுவை எதிரியாகக் கருதி தேவலோகத்தையே அச்சுறுத்தும் இவர்களில், இரண்யாட்சனை வராக அவதாரத்தில் வதம் செய்கிறார் விஷ்ணு.   இரண்யகசுபு, சக்திவாய்ந்த சாம்ராஜ்யத்தை கட்டியெழுப்பி, யாராலும் மடிக்க முடியாத வரம் பெற்றவனாக மாற்றப்படுகிறார். ஆனால், அவரது மகன் பிரகலாதன் மட்டும் விஷ்ணுவைதான் கடவுளாக வழிபடுகிறான். பாசமும் பக்தியும் நிறைந்த சிறுவன் மீது, சினந்தொட்ட தந்தை மரண தண்டனை வரை போய்க் கடைக்கோட்டுகிறான். ஆனால், விஷ்ணுவின் அருளால் பிரகலாதனுக்கு ஒரு தீங்கும் நே...
தலைவன் தலைவி திரைவிமர்சனம்

தலைவன் தலைவி திரைவிமர்சனம்

Review
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு முன்னணி நடிகர் என்றால் அது விஜய் சேதுபதி இவரின் படம் வெளியாகுது என்றால் ரசிகர்களிடம் ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் அந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி இருக்கும் தலைவன் தலைவி படத்தின திரைவிமர்சனம் பார்ப்போம்.   இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன், அருள் தாஸ், தீபா, காளிவெங்கட், ரோஷினி , ஆர்.கே. சுரேஷ், யோகி பாபு செம்பியன். சரவணன், வினோத் சாகர் மற்றும் பலர் நடிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையில் சுகுமார் ஒளிப்பதிவில் வெளிவந்திருக்கும் திரைப்படம் தலைவன் தலைவி         கதையின் கரு:   மிக நெருக்கமாக இருக்கும் கணவன் மனைவி பெற்றோர்களின் தவறுதலால் பிரிகிறார்கள் இவர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பதுதான் இந்த படத்தின் கரு   கதைக்குள் போகலாம்   ...