Tuesday, September 15
Shadow

Author: Tamil galaxy

சேலம் மாநகர மேயர் வெளியிட்ட ‘கள்ள நோட்டு’ திரைப்படத்தின் டீசர்!

சேலம் மாநகர மேயர் வெளியிட்ட ‘கள்ள நோட்டு’ திரைப்படத்தின் டீசர்!

News
சேலம் மாநகர மேயர் வெளியிட்ட 'கள்ள நோட்டு' திரைப்படத்தின் டீசர்! 'கள்ள நோட்டு' திரைப்படத்தின் டீசரை சேலம் மாநகராட்சி மேயர் மாண்புமிகு ஆ.இராமச்சந்திரன் அவர்கள் ஏ.ஆர். அறக்கட்டளை திரு எஸ்.சுரேஷ்மோகன் அவர்களுடன் இணைந்து வெளியிட்டார். 'பணம் ஆறாம் அறிவு போன்றது, அது இல்லாமல் மற்ற ஐந்து அறிவுகளையும் நீங்கள் பயன்படுத்த முடியாது' என்றார் பெர்னாட்ஷா. 'பணம் நமக்கு எல்லாவற்றையும் கொடுக்கலாம், ஆனால் வறுமை நம்மிடம் இருந்து பறித்த சிலவற்றைப் பணத்தால் திருப்பித் தர முடியாது 'என்றார் சார்லி சாப்ளின். இப்படிப் பணத்தைப் பற்றிய ஏராளமான பொன்மொழிகள், பழமொழிகள் உண்டு. ஆனால் பணம் பற்றிப் பேசும் அனைவர் மனதிலும் ரூபாய் நோட்டைப் போலவே கள்ள நோட்டைப் பற்றிய ஒரு கறுப்பு நிழலும் வந்து போகும். அப்படிக் கள்ள நோட்டு பற்றிய ஒரு கதையை மையமாக வைத்து 'கள்ள நோட்டு 'என்கிற பெயரிலேயே ஒரு திரைப்படம் உருவாகி இருக்கி...
இயக்குனர் கிருத்திகா உதயநிதி படங்கள் என்றாலே ஒரு கவித்துவமான கதைகளாக தான் அமையும்

இயக்குனர் கிருத்திகா உதயநிதி படங்கள் என்றாலே ஒரு கவித்துவமான கதைகளாக தான் அமையும்

Review
இயக்குனர் கிருத்திகா உதயநிதி படங்கள் என்றாலே ஒரு கவித்துவமான கதைகளாக தான் அமையும் அந்த வகையில் இந்தப் படமும் ஒரு முக்கோண காதலையும் மறைமுகமான பெண்ணாதிக்கத்தையும் இந்த படத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் கிருத்திகா உதயநிதி காதலிக்க நேரமில்லை இந்த படத்தில் ஜெயம் ரவி நித்யா மேனன் வினை யோகி பாபு லால் டிஜே பானு ஜான் கொக்கின் வினோதினி வைத்தியநாதன் லட்சுமி ராமகிருஷ்ண பாடகர் மனோ மற்றும் பலர் நடிப்பில் ஏ ஆர் ரகுமான் இசையில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ரெட் ஜெய்ன்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம காதலிக்க நேரமில்லை கதைக்குள் போகலாம் ,: ஜெயம் ரவி டிஜே பானு இருவரும் காதலிக்கிறார்கள் பானுவிற்கு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசை ஆனால் ஜெயம் ரவிக்கு குழந்தை பெற்றுக் கொள்வதில் விருப்பமில்லை. இதனால் இந்த காதல் ஜோடி பிரிகிறது அதேபோல நித்தியா மேனனும் ஜான் கொகேனும் காதலிப்பார்கள் ஆனால்...
அருள்நிதி நடித்த தேஜாவு படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குனராக அறிமுகமான அரவிந்த் ஸ்ரீனிவாசனின் அடுத்த

அருள்நிதி நடித்த தேஜாவு படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குனராக அறிமுகமான அரவிந்த் ஸ்ரீனிவாசனின் அடுத்த

Review
அருள்நிதி நடித்த தேஜாவு படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குனராக அறிமுகமான அரவிந்த் ஸ்ரீனிவாசனின் அடுத்த படைப்புதான் தருணம் இதுவும் ஒரு திரில்லர் ஜானரில் பயணித்துள்ளார். முதல் படத்தில் கிடைத்த வெற்றியை இந்த படத்திலும் தக்கவைத்து இருக்கிறா இல்லை கோட்டை விடுகிறா என்று பார்ப்போம். இந்த படத்தில் நாயகனாக கிஷன் தாஸ், நாயகியாக ஸ்ம்ருதி வெங்கட், ராஜ் அய்யப்பா, கீதா கைலாசம், பால சரவணன் மற்றும் பலர் நடிப்பில் தர்புகா சிவா இசையில் அஷ்வின் ஹேமந்த் (பின்னணி இசையில்) ZHEN ஸ்டுடியோஸ் - புகாஜ் மற்றும் ஈடன் தயாரிப்பில் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் தருணம். கதைக்குள் போகலாம்; மத்திய ரிசர்வ் போலீஸ் படை அதிகாரியான நாயகன் கிஷன் தாசும், நாயகி ஷ்ம்ருதி வெங்கட்டும் பழகி காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்கிறார்கள். அதன்படி இன்னும்...
தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குநர் வரிசையில் முதல் பட்டியலில் இடம் பிடிக்கும் இயக்குநர் விஷ்ணு வரதன்

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குநர் வரிசையில் முதல் பட்டியலில் இடம் பிடிக்கும் இயக்குநர் விஷ்ணு வரதன்

Review
தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குநர் வரிசையில் முதல் பட்டியலில் இடம் பிடிக்கும் இயக்குநர் விஷ்ணு வரதன் காரணம் இவரின் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் லிஸ்ட் அப்படி அறிந்தும் அறியாமலும் பட்டியல் பில்லா சர்வம் போன்ற படங்களே சாட்சி அந்த வரிசையில் மீண்டும் தமிழ் சினிமாவில் ஒரு இடைவெளிக்கு பின் விஷ்ணு வரதனின் நேசிப்பாயா படம் வெளியாகியிருக்கிறது. இந்த படம் நம்மை நேசிக்க வைக்கிறதா என்று பார்ப்போம் அறிமுக நாயகன் ஆகாஷ் முரளி , அதிதி ஷங்கர் - சரத்குமார் - பிரபு - குஷ்பு சுந்தர் - ராஜா - ஷிவ் பண்டிட் - கல்கி கோய்ச்லின் -  மற்றும் பலர் நடிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் விஷ்ணு வரதன் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் நேசிப்பாயா கதைக்குள் போகலாம்: ஆகாஷ் முரளி அதிதி ஷங்கரை கண்டதும் காதலிக்கிறார். ஆனால் சில போராட்டங்கள் பின் காதலில் இணைகிறார்கள்.அதுவும் குறிப்பிட்ட கண்டிசன்வுடன் ஆதித்த காதலால் இ...
பாடலாசிரியரான விஜய்சேதுபதி!* *”பன் பட்டர் ஜாம்” படத்திற்காக எழுதிய பாடலை நடிகர் சித்தார்த் பாடினார்.

பாடலாசிரியரான விஜய்சேதுபதி!* *”பன் பட்டர் ஜாம்” படத்திற்காக எழுதிய பாடலை நடிகர் சித்தார்த் பாடினார்.

News
*பாடலாசிரியரான விஜய்சேதுபதி!* *"பன் பட்டர் ஜாம்" படத்திற்காக எழுதிய பாடலை நடிகர் சித்தார்த் பாடினார்.* Rain Of Arrows Entertainment சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கத்தில், பிக்பாஸ் புகழ் ராஜூ, ஆத்யா பிரசாத் & பவ்யா திரிகா நடிப்பில், இன்றைய Gen Z தலைமுறை ரிலேஷன்ஷிப்பை நகைச்சுவை ததும்பச் சொல்லும், அழகான டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “பன் பட்டர் ஜாம்'. மக்கள் செல்வன் முதன்முறையாக பாடலாசிரியராக “பன் பட்டர் ஜாம்” படத்தில் அறிமுகமாகியுள்ளார். காதலின் அழுத்தத்தை சொல்லும் விதமாக டியூன் ஒன்றை மெலோடியாக அமைத்தார். இதற்கு யதார்த்தமான வரிகள் அமைய வேண்டும் என்று நினைத்தார். அதற்காக நிவாஸின் நண்பரான நடிகர் விஜய் சேதுபதியிடம் கேட்டதும் அவர் ஒத்து கொண்டு, “ஏதோ பேசத்தானே.. என் நெஞ்சுக்குள்ள ஆச வீசத்தானே..” என்று வரிகளை உடனே எழுதி கொட...
ஒருவன் தன் காதலுக்காக எதையும் செய்வதுதான் ‘நேசிப்பாயா’ திரைப்படம்” – நடிகர் ஆகாஷ் முரளி

ஒருவன் தன் காதலுக்காக எதையும் செய்வதுதான் ‘நேசிப்பாயா’ திரைப்படம்” – நடிகர் ஆகாஷ் முரளி

News
“ஒருவன் தன் காதலுக்காக எதையும் செய்வதுதான் ‘நேசிப்பாயா’ திரைப்படம்” - நடிகர் ஆகாஷ் முரளி!* எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ், சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிகர் ஆகாஷ் முரளியின் முதல் திரைப்படமான 'நேசிப்பாயா’ ஜனவரி 14, 2025 அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. படத்திற்கு ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பைத் தெரிந்து கொள்ள நடிகர் ஆகாஷ் முரளி ஆர்வமாக இருக்கிறார். படம் வெளியாவது பற்றி தன்னுடைய உணர்வுகளை பகிர்ந்து கொள்கிறார் ஆகாஷ் முரளி, “எனக்கு பயம் இருக்கவே செய்கிறது. படம் பார்த்துவிட்டு பார்வையாளர்களும் விமர்சகர்களும் என்ன சொல்லப் போகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். இதுவரை வெளியான படத்தின் விஷூவல் மற்றும் பாடல்கள் ரசிகர்களுக்குப் பிடித்திருக்கிறது. படத்திற்கும் அதே போன்ற பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் வரும் என எதிர்பார்க்கிறேன்” என்றார். படத்தின் ட...
அகத்தியா கேம் மற்றும் இரண்டாவது சிங்கிள் வெளியீட்டு நிகழ்வு, கொண்டாட்டம் !!

அகத்தியா கேம் மற்றும் இரண்டாவது சிங்கிள் வெளியீட்டு நிகழ்வு, கொண்டாட்டம் !!

News
அகத்தியா கேம் மற்றும் இரண்டாவது சிங்கிள் வெளியீட்டு நிகழ்வு, கொண்டாட்டம் !! தமிழ்த் திரையுலகில் புதிய வரலாற்றைப் படைக்கும் வகையில், "அகத்தியா" படக்குழு, இரண்டு புதிய அற்புதமான முயற்சிகளைத் தொடங்கியுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அகத்தியா கேம் மற்றும் இரண்டாவது சிங்கிள் “என் இனிய பொன் நிலாவே.” பாடல் என இரண்டும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பிரம்மாண்டத் திரைப்படம் ஜனவரி 31, 2025 அன்று பான்-இந்திய வெளியீடாக வெளியாகவுள்ளது. தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முறையாக, திரைப்படத்தின் கதாபாத்திரங்கள் மற்றும் கதைக்களத்தின் அடிப்படையில் ஒரு விளையாட்டு ஆப் (game) உருவாக்கப்பட்டுள்ளது. அகத்தியாவின் ஏஞ்சல்ஸ் அண்ட் டெவில்ஸ் இடம்பெறும் இந்த கற்பனை-சாகச விளையாட்டு, எல்லா வயதினரும் விளையாடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டு படத்தின் கதை மீதும், கதைக்களத்தின் மீதும் ஒரு முழுமையான பார்வையை வழ...
கள்ள நோட்டு படத்திற்காக சிகரெட் பிடிக்கப் பழகிக் கொண்ட நடிகை சுமதி!

கள்ள நோட்டு படத்திற்காக சிகரெட் பிடிக்கப் பழகிக் கொண்ட நடிகை சுமதி!

News
கள்ள நோட்டு படத்திற்காக சிகரெட் பிடிக்கப் பழகிக் கொண்ட நடிகை சுமதி! நல்ல நோட்டுதான் கள்ள நோட்டு : 'கள்ள நோட்டு' படத்தின் இயக்குநர் கூறுகிறார். 'பணம் ஆறாம் அறிவு போன்றது, அது இல்லாமல் மற்ற ஐந்து அறிவுகளையும் நீங்கள் பயன்படுத்த முடியாது' என்றார் பெர்னாட்ஷா. 'பணம் நமக்கு எல்லாவற்றையும் கொடுக்கலாம், ஆனால் வறுமை நம்மிடம் இருந்து பறித்த சிலவற்றைப் பணத்தால் திருப்பித் தர முடியாது 'என்றார் சார்லி சாப்ளின். 'பணம் இருந்தால் உபசரிப்பு. இல்லை என்றால் அவமதிப்பு. இதுதான் இன்றைய நாட்டு நடப்பு' இப்படிப் பணத்தைப் பற்றிய ஏராளமான பொன்மொழிகள், பழமொழிகள் உண்டு. ஆனால் பணம் பற்றிப் பேசும் அனைவர் மனதிலும் ரூபாய் நோட்டைப் போலவே கள்ள நோட்டைப் பற்றிய ஒரு கறுப்பு நிழலும் வந்து போகும். திருட்டு மாங்காய்க்கு ருசி அதிகம் போலவே கள்ள நோட்டு பற்றிய ஒரு சாகச உணர்வு பலர் மனதிலும் அலையடிக்கும். அப்படிக் க...
தயாரிப்பாளர்கள் தேடும் தடையற்ற இணைவை எப்போதும் அடையாத வெறித்தனமான கூறுகளின் வெறித்தனமான மேஷப், கேம் சேஞ்சர், எழுத்தாளர்-இயக்குனர் ஷங்கரின் முதல் தெலுங்கு முயற்சி

தயாரிப்பாளர்கள் தேடும் தடையற்ற இணைவை எப்போதும் அடையாத வெறித்தனமான கூறுகளின் வெறித்தனமான மேஷப், கேம் சேஞ்சர், எழுத்தாளர்-இயக்குனர் ஷங்கரின் முதல் தெலுங்கு முயற்சி

Review
தயாரிப்பாளர்கள் தேடும் தடையற்ற இணைவை எப்போதும் அடையாத வெறித்தனமான கூறுகளின் வெறித்தனமான மேஷப், கேம் சேஞ்சர், எழுத்தாளர்-இயக்குனர் ஷங்கரின் முதல் தெலுங்கு முயற்சி, முன்னணி நடிகர் ராம் சரணின் நடிப்பிற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு முரட்டுத்தனமான மற்றும் பொருத்தமற்ற முதல் பாதியால் எடைபோடப்பட்டது. வெடிக்கும் அதிரடி ஹீரோ ஆளுமை. நட்சத்திரம் போதுமான அளவு பிரகாசமாக பிரகாசிக்கிறது, ஆனால் தலைப்புஏற்ப படத்தின் கதைகளும் காட்சிகளும் அமையவில்லை . முரட்டுத்தனமான இளைஞன் ராம் சரண் காதலியின் ஆணைக்காக ஐ ஏ எஸ் தேர்வு எழுதுகிறார்.ஆனால் ஒரு சில மார்க் குறைவால் ஐ,பி.எஸ். ஆகிறார்.இதனால் காதலி விட்டு பிரிகிறார்கள். இதற்காகமீண்டும் தேர்வு எழுதி ஐ.ஏ.எஸ். அதிகாரியாக தன் சொந்த ஊருக்கு கலெக்டராக வருகிறார் ராம் சரண் இங்கு தான் கதையின் நோக்கம் ஆரம்பிக்கிறது. ஆளும் முதல் அமைச்சர் தன் தவறால் இந்த நாடு லஞ்சத்தில் மற்றும...
கலையரசனின் மனைவியாக நடித்துள்ள ஐஸ்வர்யா தத்தா ஒரு சில காட்சிகளில் தோன்றினாலும் திரைக்கதைக்கு வலு சேர்க்கும் வகையில் நடித்துள்ளார்.

கலையரசனின் மனைவியாக நடித்துள்ள ஐஸ்வர்யா தத்தா ஒரு சில காட்சிகளில் தோன்றினாலும் திரைக்கதைக்கு வலு சேர்க்கும் வகையில் நடித்துள்ளார்.

Review
கலையரசனின் மனைவியாக நடித்துள்ள ஐஸ்வர்யா தத்தா ஒரு சில காட்சிகளில் தோன்றினாலும் திரைக்கதைக்கு வலு சேர்க்கும் வகையில் நடித்துள்ளார். படத்தில் ஹீரோவின் மாமாவாக வரும் கருணாஸ், அப்பாவாக வரும் பாண்டியராஜன், அம்மாவாக கீதா கைலாசம், அத்தையாக வரும் தீபா, தோழியாக வரும் லல்லு உட்பட அனைத்து நடிகர்களும் தங்கள் பங்களிப்பை வழங்கியுள்ளனர். திரைக்கதைக்கு வலு சேர்க்கும் பகுதி. சாம்.சி.எஸ் இசையில் கல்யாணப் பாடல் திரும்பத் திரும்ப வருவதோடு மட்டுமில்லாமல் கொண்டாட்ட மனநிலைக்கும் பொருந்துகிறது. பின்னணி இசை, சற்று சத்தமாக இருந்தாலும், வேகமான கதைக்களம் மற்றும் அதிரடி காட்சிகளுக்கு வீரியம் சேர்க்கிறது.   ஒளிப்பதிவாளர் பிரசன்னா எஸ். குமாரின் கேமரா காட்சிகளின் வேகத்துடன் ஒத்திசைந்து நகர்கிறது மற்றும் ஆக்‌ஷன் காட்சிகளை அச்சுறுத்தும் வகையில் சித்தரிக்கிறது. வாலி மோகன் தாஸ் எழுதி இயக்கிய, த்ரில்லர் ஆக...