Sunday, June 14
Shadow

Author: Tamil galaxy

மேக்ஸ் கன்னடதிலும் தமிழிலும் ஒரே சமயதில் உருவாக்கபட்ட படம் கிச்சா சுதீப்க்கு தமிழில் தன் கி ஓங்கவேண்டும் என்ற ஆசையில் தயாரிப்பாளர் கலைபுலி தாணுவுடன் கைகோர்த்து இணைந்து உள்ள படம்

மேக்ஸ் கன்னடதிலும் தமிழிலும் ஒரே சமயதில் உருவாக்கபட்ட படம் கிச்சா சுதீப்க்கு தமிழில் தன் கி ஓங்கவேண்டும் என்ற ஆசையில் தயாரிப்பாளர் கலைபுலி தாணுவுடன் கைகோர்த்து இணைந்து உள்ள படம்

Review
மேக்ஸ் கன்னடதிலும் தமிழிலும் ஒரே சமயதில் உருவாக்கபட்ட படம் கிச்சா சுதீப்க்கு தமிழில் தன் கி ஓங்கவேண்டும் என்ற ஆசையில் தயாரிப்பாளர் கலைபுலி தாணுவுடன் கைகோர்த்து இணைந்து உள்ள படம் தான் மேக்ஸ் முழுக்க முழுக்க ஒரு ஆக்ஷன் படம் ஒரே இரவில் நடக்கும் கதையாக அமைந்துள்ளனர். இந்த படத்தின் நாயகனாக கிச்சா சுதீப்இளவரசு,சுனில்,வரலக்ஷ்மி, சரத் லோகிதாஸ், ஆடுகளம் நரேன், வம்சி கிரிஷ்ணா ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர் நடிப்பில் பி. அஜனீஷ் லோக்நாத் இசையில் சேகர் சந்திரா ஒளிப்பதிவில் விஜய் கார்த்திகேயா இயக்கதில் கலைபுலி எஸ். தாணு மற்றும் கிச்சா சுதீப் தயாரித்து இருக்கும் படம் மேக்ஸ் மேக்ஸ் என்று அழைக்கப்படும் அர்ஜுன் மஹாக்ஷய் (சுதீப்) ஒரு தைரியமான நேர்மையான போலீஸ் இன்ஸ்பெக்டர். தனது அதிரடி நடவடிக்கையால் பல முறை பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, தற்போது இடைநீக்கத்திற்கு பிறகு அவர் புதிய காவல் நிலையத்தில் அடுத்த நா...
மழையில் நனைகிறேன்’ படத்தின் தலைப்பு கவிதைதனமாக உள்ளது.ஆனால் படம் அப்படி அமைந்துள்ளதா என்று பார்ப்போம்.

மழையில் நனைகிறேன்’ படத்தின் தலைப்பு கவிதைதனமாக உள்ளது.ஆனால் படம் அப்படி அமைந்துள்ளதா என்று பார்ப்போம்.

Review
‘மழையில் நனைகிறேன்’ படத்தின் தலைப்பு கவிதைதனமாக உள்ளது.ஆனால் படம் அப்படி அமைந்துள்ளதா என்று பார்ப்போம். அன்சன் பால், ரெபா ஜான், மேத்யூ வர்கீஸ், அனுபமா குமார், கிஷோர் ராஜ்குமார், சங்கர் குருராஜா, வெற்றிவேல் ராஜா மற்றும் பலர் நடிப்பில் டி.சுரேஷ் குமார் இயக்கதில் விஷ்ணு பிரசாத் இசையில் வெளிவந்து இருக்கும் படம் ‘மழையில் நனைகிறேன்’ பட்டப்படிப்பை முடிக்காமல் வெட்டியாக ஊர் சுற்றி வரும் நாயகன் அன்சன் பால், அமெரிக்காவுக்கு சென்று மேற்படிப்பு படிப்பதற்கான முயற்சியில் இருக்கும் நாயகி ரெபா ஜானை கண்டதும் காதல் கொள்வதோடு, அவர் பின்னாடியே மாசக்கணக்கில் அலைகிறார். ஒரு வழியாக அவரிடம் தன் காதலை சொல்ல, ரெபா அதை மறுத்துவிடுகிறார். ரெபா மறுத்தால் என்ன?, அவர் மனதில் காதல் வரும் வரை காத்திருப்பேன், என்ற முடிவுக்கு வரும் நாயகனின் காதல் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதே ‘மழையில் நனைகிறேன்’. சிறு சிறு வேடங்க...
இயக்குனர் சக்திவேல் தமிழ் சினிமாவில் மிக சிறந்த இயக்குனர் ஆனால் அவரின் திறமையை இயற்கை கெடுத்து விட்டது அனைவருக்கும் புரியாமல் இருக்கும் உறுமீன் என்று ஒரு மிக சிறந்த படம்

இயக்குனர் சக்திவேல் தமிழ் சினிமாவில் மிக சிறந்த இயக்குனர் ஆனால் அவரின் திறமையை இயற்கை கெடுத்து விட்டது அனைவருக்கும் புரியாமல் இருக்கும் உறுமீன் என்று ஒரு மிக சிறந்த படம்

Review
இயக்குனர் சக்திவேல் தமிழ் சினிமாவில் மிக சிறந்த இயக்குனர் ஆனால் அவரின் திறமையை இயற்கை கெடுத்து விட்டது அனைவருக்கும் புரியாமல் இருக்கும் உறுமீன் என்று ஒரு மிக சிறந்த படம் வெளியானது அப்போது வந்த புயலால் இந்த படமும் புயலில் அடித்தி சென்றது. பல போராட்டங்களுக்கு பின் மீண்டும் பரு மிக சிறந்த படத்தை கொடுத்து இருக்கிறார். இயக்குனர் சக்திவேல். புதுமுகங்களை வைத்து மிக வலுவான அழுத்தமான கதையை இவரால் மட்டுமே இயக்க முடியும் என்பதற்க்கு இந்த படமே சாட்சி இயக்குனர் எஸ் பி சக்திவேல் இயக்கத்தில் குணாநிதி, காளி வெங்கட், செம்பன் வினோத், சரத் அப்பானி, சவுந்தர்ராஜா, ஸ்ரீரேகா, சண்முகம் முத்துசாமி, ரெஜின் ரோஸ், இதயக்குமார், மாஸ்டர் அஜய், கொற்றவை, தீக்‌ஷா, மஞ்சுநாதன் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் இந்த “அலங்கு”. இப்படத்தினை DG பிலிம் கம்பெனி, மேக்னஸ் பிரொடக்‌ஷன்ஸ் சார்பில...
பொதுவாக சமுதிராகணி படம் என்றாலே ஒரு சிறந்த கருத்தை வெளிபடுத்தும் இந்த திரு மாணிக்கமும் மனிதாபிமானம் மற்றும் ஒரு தனி மனித ஒழுங்கிணத்தையும்

பொதுவாக சமுதிராகணி படம் என்றாலே ஒரு சிறந்த கருத்தை வெளிபடுத்தும் இந்த திரு மாணிக்கமும் மனிதாபிமானம் மற்றும் ஒரு தனி மனித ஒழுங்கிணத்தையும்

Review
பொதுவாக சமுதிராகணி படம் என்றாலே ஒரு சிறந்த கருத்தை வெளிபடுத்தும் இந்த திரு மாணிக்கமும் மனிதாபிமானம் மற்றும் ஒரு தனி மனித ஒழுங்கிணத்தையும் சொல்லும் படம் தான் இந்த திரு மாணிக்கம். இந்த படத்தில் சமுத்திரக்கனி,பாரதிராஜா,இளவரசு,தம்பி ராமையயா, நாஸர்,சின்னி ஜயந்த , அனன்யா,கிரேஸ் வடிவுகரசி, மற்றும் பலர் நடிப்பில் விஷால் சந்திரசேகர் இசையில் மைனா சுகுமார் ஒளிப்பதிவில் நந்தா பெரியசாமி இயக்கதில் வெளிவந்து இருக்கும் படம் தான் திரு மாணிக்கம்   கதைக்குள் பயணிக்கலாம்… தமிழக – கேரள எல்லைப் பகுதியான குமுளி தான் படத்தின் கதைக்களம். அங்கு ஒரு லாட்டரி கடை நடத்தி தனது வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் சமுத்திரக்கனி. இவருக்கு மனைவியாக வருபவர் அனன்யா. இவர்களுக்கு இரண்டு மகள்கள். இரண்டாவது பெண் மகளுக்கு பேச்சு சரிவர வராததால், அவருக்கு ஆபரேஷன் பண்ண வேண்டிய சூழல். ஆப்ரேஷனுக்கு பல லட்சம் ரூபாய் ஆகுமென ம...
தமிழ் சினிமாவில் நம்பிக்கை நட்சதிர இயக்குனர்களில் ஒருவர் வெற்றி மாறன் இவர் இயக்கிய படங்கள் அணைத்தும் வெற்றியே அதிலும் விடுதலை படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது

தமிழ் சினிமாவில் நம்பிக்கை நட்சதிர இயக்குனர்களில் ஒருவர் வெற்றி மாறன் இவர் இயக்கிய படங்கள் அணைத்தும் வெற்றியே அதிலும் விடுதலை படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது

Review
தமிழ் சினிமாவில் நம்பிக்கை நட்சதிர இயக்குனர்களில் ஒருவர் வெற்றி மாறன் இவர் இயக்கிய படங்கள் அணைத்தும் வெற்றியே அதிலும் விடுதலை படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. தற்போது இதன் இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது இந்த இரண்டாம் பாகத்துக்கு ரசிகர்களிடம் மிக பெரிய எதிர்பார்ப்பு இருந்தது இந்த எதிர்பார்ப்பை விடுதலை 2 பூர்த்திசெய்துள்ளதா என்று பார்ப்போம் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், கிஷோர், அனுராக் காஷ்யப், கென் கருணாஸ், ராஜீவ் மேனன், கவுதம் வாசுதேவ் மேனன், போஸ் வெங்கட், பவானி ஸ்ரீ, வின்சென்ட் அசோகன், சேத்தன் இயக்கம்: வெற்றிமாறன் இசை: இளையராஜா தயாரிப்பு: ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் - எல்ரெட் குமார் தமிழர் மக்கள் படையின் தலைவர் பெருமாள் வாத்தியாரை கடைநிலை காவலர் குமரேசன் துப்பாக்கி முனையில் கைது செய்வதோடு ‘விடுதலை’ முதல் பாகம் முடிந்திருக்கும். அதன் தொடர்சியான இந்த இரண்டாம் பாகத்தில், பள்ளி ...
பெண்களுக்கு அநீதி இழைப்பவர்களை ‘தொட்டுத் தொடரும் கர்மா’ ; இயக்குநர் எம்எஸ்எஸ்-ஸின் புதிய படம்

பெண்களுக்கு அநீதி இழைப்பவர்களை ‘தொட்டுத் தொடரும் கர்மா’ ; இயக்குநர் எம்எஸ்எஸ்-ஸின் புதிய படம்

News, What's Hot
பெண்களுக்கு அநீதி இழைப்பவர்களை ‘தொட்டுத் தொடரும் கர்மா’ ; இயக்குநர் எம்எஸ்எஸ்-ஸின் புதிய படம்* *கிருஷ்ண பரமாத்மா சொன்ன பிரபஞ்ச தர்மத்தை மையப்படுத்தி உருவாகும் ‘தொட்டுத் தொடரும் கர்மா’* உதயா கிரியேஷன்ஸ் சார்பில் மனோ உதயகுமார் தயாரிப்பில் உருவாகும் படம் ‘தொட்டுத் தொடரும் கர்மா’. ‘நீங்காத எண்ணம்’, ‘மேல்நாட்டு மருமகன்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் எம்எஸ்எஸ் (MSS) இந்த படத்தை இயக்குகிறார். முற்றிலும் புதுமுகங்கள் நாயகன் நாயகியாக நடிக்கும் இந்த படத்தில் பிரபலமான பல குணச்சித்திர நடிகர் நடிகைகள் நடிக்க உள்ளனர். கிரைம் திரில்லர் கதையம்சத்தில் இந்த படம் உருவாகிறது. மகாபாரதத்தில் கிருஷ்ண பரமாத்மா “பெண்ணின் மானம் காப்பதே பிரபஞ்ச தர்மம்” என சொல்லி இருக்கிறார். அப்படி பெண்ணின் மானத்திற்கு இழுக்கு ஏற்படுத்தியவர்கள், மானத்தை காக்கத் தவறியவர்கள், வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தவர்கள், உதவி செய...
ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் மெட்ராஸ் – திரைவிமர்சனம்

ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் மெட்ராஸ் – திரைவிமர்சனம்

Review
ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் மெட்ராஸ் - திரைவிமர்சனம் சிறிய இடைவெளிக்கு பின் மீண்டும் பரத் நடிப்பில் இவருடன் அபிராமி, தலைவாசல் விஜய், ராஜாஜி, பவித்ரா லட்சுமி, அஞ்சலி நாயர், கனிகா, ஷான், கல்கி, பி ஜி எஸ், அரோல் டி சங்கர் மற்றும் பலர் நடிப்பில் தயாரிப்பு: கேப்டன் எம் பி ஆனந்த் இசை: ஜோஸ் பிராங்கிளின் ஒளிப்பதிவு: கே எஸ். காளிதாஸ், கண்ணா ஆர் இயக்கம்: பிரசாத் முருகன் வெளி வந்து இருக்கும் படம் ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் மெட்ராஸ் அந்தாலஜி பாணியில் நான்கு கதைகளை உள்ளடக்கிய படமாக உருவாகி இருக்கிறது ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் மெட்ராஸ். ஏற்கனவே வந்த முயற்சி இருந்தும் நல்ல முயற்சி உயிருக்கு போராடும் மனைவியின் சிகிச்சைக்காக பணம் தேடி அலைகிறார் பரத், திருநங்கையாக தன் மகள் பிறந்திருந்தாலும் அவரை டாக்டருக்கு படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசையில் துப்புரவு பணி செய்யும் அபிராமி முயல்கிறார். தந்தை எதிர்ப்பையும் மீறி ...
GPRK சினிமாஸ் வழங்கும் P. சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் டிசம்பர் 27 வெளியீடு*

GPRK சினிமாஸ் வழங்கும் P. சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் டிசம்பர் 27 வெளியீடு*

News, What's Hot
*GPRK சினிமாஸ் வழங்கும் P. சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் டிசம்பர் 27 வெளியீடு* *நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம்* “எளிய மனிதர்களின் வாழ்வே அறம்” என்ற அடிப்படையில் பல திருப்பங்களுடன் பரபரப்பாக உருவாகியுள்ள “திரு.மாணிக்கம்” திரைப்படம் வெள்ளித்திரையில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வரும் டிசம்பர் 27 அன்று வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. குறிப்பாக "தேவைக்கு கிடைக்காததும்... தேவைக்கு அதிகமாக கிடைக்கிறதும்... எப்பவுமே ஒரு வலிதான்..." என பாரதிராஜா குறிப்பிடும் வசனம் மக்கள் மனதில் தாக்கம் ஏற்படுத்தி வைரலாகி கொண்டு வருகிறது. திரு.மாணிக்கம் படம் மாஸ்டர் பீஸ் நிறுவனம் மூலம் தமிழ், மலையாளம், கன்னடம், மற்றும் இந்தி மொழிகளில் பெருவாரியான திரையர‌ங்குகளில் வெளியிடப்படுகிறது. மேலும்...
SR PRODUCTIONS தயாரிப்பில், “மெட்ராஸ்காரன்” திரைப்பட இரண்டாவது சிங்கிள் “காதல் சடுகுடு” பாடல் வெளியீட்டு விழா !!*

SR PRODUCTIONS தயாரிப்பில், “மெட்ராஸ்காரன்” திரைப்பட இரண்டாவது சிங்கிள் “காதல் சடுகுடு” பாடல் வெளியீட்டு விழா !!*

News, What's Hot
*SR PRODUCTIONS தயாரிப்பில், “மெட்ராஸ்காரன்" திரைப்பட இரண்டாவது சிங்கிள் "காதல் சடுகுடு" பாடல் வெளியீட்டு விழா !!* SR PRODUCTIONS சார்பில் B.ஜகதீஸ் தயாரிப்பில், ரங்கோலி பட இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகாம், கலையரசன், நிஹாரிகா நடிப்பில், புதுமையான ஆக்சன் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “மெட்ராஸ்காரன்”. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் "காதல் சடுகுடு" பாடல் வெளியீட்டு விழா, தனியார் மாலில், மக்கள் முன்னிலையில் படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, சிறப்பாக நடைபெற்றது. ஆடல், பாடல், நடனம் மற்றும் மேஜிக் ஷோ என மக்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்ற இந்நிகழ்வினில்… இயக்குநர் வாலி மோகன் தாஸ் பேசியதாவது… மிக மிகச் சந்தோசமாக இருக்கிறது. படம் ஆரம்பித்து இவ்வளவு தூரம் வந்துவிட்டது. விரைவில் உங்களை மகிழ்விக்கத் திரையில் இப்படத்...
ஆகோள் மூன்றாம் பாகம் 2026ஆம் ஆண்டு வெளியாகும்*

ஆகோள் மூன்றாம் பாகம் 2026ஆம் ஆண்டு வெளியாகும்*

News, What's Hot
*ஆகோள் மூன்றாம் பாகம் 2026ஆம் ஆண்டு வெளியாகும்* *தமிழ் இலக்கியச் செம்மல் விருது பெற்ற எழுத்தாளர் கபிலன்வைரமுத்து பதிவு* ஆங்கிலேய அரசின் குற்றப் பரம்பரை சட்டத்தை மையமாகக் கொண்டு கபிலன்வைரமுத்து எழுதி 2022ஆம் ஆண்டு வெளி வந்த நாவல் ஆகோள். பொதுமக்களைக் குற்றவாளிகளாக நடத்தும் போக்கு இன்றளவும் உலக அரசியலில் இருக்கிறது என்ற கருத்தை ஒரு டைம் டிரேவல் கதைவழி சொல்லிய புத்தகம். ஆகோள் ஆங்கிலத்திலும் வெளியாகி வரவேற்பு பெற்றது. இதனிடையே ஆகோள் நாவலின் இரண்டாம் பாகமான மாக்கியவெல்லி காப்பியம் இந்தாண்டு வெளியானது. எதிர்காலத்தில் அறிவியலின் துணை கொண்டு அதிகார மையங்கள் மக்களின் சிந்தனைகளை எப்படியெல்லாம் அடிமைப்படுத்தக்கூடும் என்பதை மாக்கியவெல்லி காப்பியம் பேசியிருக்கிறது. குற்றப்பரம்பரை சட்டத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட மதுரை எட்டு நாடுகளின் வரலாறு இதில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆகோள் மற்றும் மாக்கியவெல்லி...