Saturday, September 12
Shadow

Review

கிஸ்’ திரைப்பட விமர்சனம்

கிஸ்’ திரைப்பட விமர்சனம்

Review
கிஸ்' திரைப்பட விமர்சனம் தேசிய விருது பெற்ற நடன அமைப்பாளர் சதீஷ் கிருஷ்ணன் எழுதி இயக்கியுள்ள இந்தத் தமிழ்ப் படம், கவின் மிர்ச்சி விஜய் விடிவி கணேஷ் கௌசல்யா தேவயானி மற்றும் ப்ரீதி இச்ரானி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘கிஸ்’ என்பது லேசான காற்றுபோல் இனிமையான காதல் திரைப்படமாகும், பார்க்க வேண்டியதாகும். ஒரு மன்னனும் ஒரு ராணியும் இருந்தார்கள். அவர்கள் காதலித்தார்கள், தீவிரமாகக் காதலித்தார்கள். ஆனால், அவர்களுக்கு இடையில் ஆயிரம் தடைகள் இருந்தன. அதற்கு சில கதாபாத்திரங்கள், மர்மம், மாயம், நாடகம் எல்லாம் கலந்து விட்டால் என்ன ஆகும்? ஒரு கற்பனைக்கதை ரெடியாகிவிடும் இல்லையா? அதை பழைய காலத்தில் அமைத்து, பின்னர் மறுபிறவியாக அந்தக் காதலர்களை ஒரு இசைக்கலைஞராகவும், ஒரு நடனக் கலைஞராகவும் உருவாக்கினால் மீதம் மாயாஜாலம் தான்! அதுவே ‘கிஸ்’. தனுஷ் நடித்த ‘திருச்சிற்றம்பலம்’ படத்திற்கு சிறந்த நடன அமை...
 படையாண்ட மாவீரா திரைவிமர்சனம்

 படையாண்ட மாவீரா திரைவிமர்சனம்

Review
படையாண்ட மாவீரா.. மறைந்த முன்னாள் வன்னியர் சங்க தலைவரும், எம்.எல்.ஏ-வுமான காடுவெட்டி குருவோட வாழ்க்கையில நடந்த சில சம்பவங்கள கொஞ்சம் கற்பனை கலந்து இந்த படம் எடுக்கப்பட்டிருக்கு.. காடுவெட்டி குரு மக்களுக்காகவும், மண்ணுக்காகவும் போராடியதோடு, சாதி பாகுபாடுகளை தவிர்த்து, எல்லோரையுமே தமிழர்கள் என்ற ஒரே குடையின் கீழ் பார்த்த மாவீரராக காட்டியிருக்காங்க..   காடுவெட்டி குரு கதாபாத்திரத்துல நடிச்சிருக்கற இயக்குநர் வ.கெளதமன், சண்டைக்காட்சிகள், நடனம் என அனைத்து ஏரியாவிலுமே நல்ல நடிப்ப கொடுத்திருக்காரு. உணர்ச்சிகரமான வசனங்கள் பேசும் காட்சிகளில் நெருப்பாக நடிச்சி, தன்னோட கேரக்டர்க்கு நியாயம் சேர்த்திருக்காரு..   நாயகி பூஜிதா பொன்னாடாவுக்கு பெரிய வேலை இல்லை. சில காட்சிகள் மற்றும் பாடல் காட்சியில தலை காட்டுறாங்க.. அவ்வளோதான்.. காடுவெட்டி குருவின் தந்தையாக நடிச்சிருக்கற சமுத்திரக்க...
தண்டகாரண்யம் – விளிம்பு மனிதர்களின் குரல்

தண்டகாரண்யம் – விளிம்பு மனிதர்களின் குரல்

Review
தண்டகாரண்யம் – விளிம்பு மனிதர்களின் குரல்   விளிம்பு நிலையில் வாழும் மக்களின் உயிரை அதிகாரம் தங்களின் அரசியல் லாபத்திற்கான கருவியாக மாற்றி விட்ட கொடுமையான உண்மையை நேர்மையாகவும் காத்திரமாகவும் பதிவு செய்கிறது தண்டகாரண்யம்.   கிருஷ்ணகிரி மலைப்பகுதியில் வாழும் பழங்குடியினத்தைச் சேர்ந்த தினேஷும் கலையரசனும் அண்ணன் – தம்பிகள். தம்பிக்கு வனக்காவலர் பணி கிடைக்க வேண்டும் என தினேஷ் பாடுபடுகிறார். அதேசமயம், கலையரசனும் அந்த வேலை தான் தனது காதலுக்கும், தனது எதிர்கால நல்ல வாழ்வுக்கும் வழி காட்டும் என நம்பி கடுமையாக உழைக்கிறார்.   ஆனால், அரசு நடக்கும் போக்கு வேறாகிறது. வனக்காவலர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட கலையரசன் உள்ளிட்ட பலரை, “சரணடைந்த நக்ஸ்லைட்டுகள்” என்ற பெயரில் பதிவு செய்து, பயிற்சிக்கு அனுப்புகிறது மத்திய அரசு. அந்தப் பயிற்சி முடிந்த பிறகு கலையரசனின் நிலை என்ன ஆனத...
மிராய் திரைவிமர்சனம்

மிராய் திரைவிமர்சனம்

Review
ஹனுமான்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, தேஜா சஜ்ஜா மீண்டும் ‘மிராய்’ மூலம் அதிரடி–சாகசம், இன்று தான் சொல்ல வேண்டும்.   நடிப்பில் : தேஜா சஜ்ஜா, மனோஜ் மஞ்சு, ரிதிகா நாயக், ஷ்ரியா சரண், ஜெயராம், ஜகபதி பாபு இயக்கம் : கார்த்திக் கட்டம்மனேனி தயாரிப்பில் : டி.ஜி. விஸ்வ பிரசாத், கீர்த்தி பிரசாத் இசை : கவுர ஹரி ஒளிப்பதிவு : கார்த்திக் கட்டம்மனேனி எடிட்டிங் : ஸ்ரீகார் பிரசாத் ஒளிப்பதிவாளர்-இயக்குநர் கார்த்திக் கட்டம்மனேனி தனது கண்ணை கவரும் காட்சியமைப்புடன் இந்தப் பிரம்மாண்ட முயற்சியை இயக்கியுள்ளார்.   மீண்டும் தேஜா சஜ்ஜா மிராய் என்ற ஒரு ‘புனைகதை, காட்சி விருந்து நிறைந்த படத்தில் திரும்பியுள்ளார்.   உலகம் முழுவதும் நேற்று வெளியான இந்தப் படம் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இதோ, எங்கள் விமர்சனம்.   கதை : நூற்றாண்டுகள் ...
தணல் திரைவிமர்சனம்

தணல் திரைவிமர்சனம்

Review
தணல் இந்த படத்தோட கதை என்னன்னா.. சென்னையில பேங்க்ல கொள்ளையடிச்ச கும்பல போலீஸ் சுட்டுக் கொலை செய்யுது.. அந்த போலீஸ் குழுவ அஸ்வின் தலைமையிலான வில்லன் கும்பல் கொலை செஞ்சுடுறாங்க.. இந்த சம்பவம் நடந்து சரியாக இரண்டு வருடங்கள் கழித்து, அதர்வா மற்றும் அவரு கூட சேர்ந்து 5 பேர் போலீஸ் கான்ஸ்டபிளாக வேலையில சேர ஸ்டேஷனுக்கு போறாங்க... ஆனா ஆர்டர் கிடைக்க லேட் ஆகுங்கறதால அன்னைக்கு நைட் ரவுண்ட்ஸ் போறாங்க.. அப்போ தணல்குள்ள இருந்து ஒருத்தன் சந்தேகப்படுற மாதிரி வெளியே வர்றான்.. அவனை துறத்திட்டு எல்லோரும் போக, ஒரு குடிசை பகுதிக்குள்ள மாட்டிக்குறாங்க.. அங்க அந்த வில்லன் கும்பல் சிட்டில பல இடங்கள்ல பேங்க்ல கொள்ளையடிக்க திட்டம் போட்டுட்டு இருக்காங்க.. இதனை கண்டுபிடிக்குற ஹீரோ அவங்க திட்டத்தை முறியடிச்சாரா? யார் அந்த கும்பல்? இறுதியில என்ன நடந்துச்சு இதுதான் படம்.. படம் தொடங்கி ஒரு 20 நிமிடம் ஹீரோ அறிமுகம் , ...
புதுரக க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ‘பெண்கோடு’

புதுரக க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ‘பெண்கோடு’

Review
புதுரக க்ரைம் த்ரில்லர் திரைப்படம் 'பெண்கோடு'   பெண்கோடு படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக்கை ஜித்தன் ரமேஷ் வெளியிட்டார்   மலையாளத்தில் இப்போது புதிய போக்கில் மிகவும் யதார்த்தமான திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. இவை பெரிய நட்சத்திரங்களின் ஆதரவு இல்லாமலேயே கதையின் அடர்த்தியை நம்பி உருவாக்கப்பட்டு ஒரு வணிக பரப்பை எட்டி உள்ளன.அந்த வகையிலான வரிசையில் உருவாகியுள்ள படம் தான் 'பெண்கோடு'.   ஆணும் பெண்ணும் ஒன்றல்ல. இரண்டும் வெவ்வேறானவை;இரண்டும் தனித்தனியானவை. என்கிறார் தத்துவ மேதை ஜே. கிருஷ்ணமூர்த்தி. ஆண் இரண்டு கண்களால் பார்ப்பதைப் பெண் ஓர் இதயத்தால் பார்க்கிறாள்.ஆண் அழகை குணமாகப் பார்க்கிறான். பெண்ணோ குணத்தை அழகாகப் பார்க்கிறாள்.இப்படி ஆண், பெண் இடையே பார்வையில் எண்ணங்களில் வேறுபாடு உண்டு. இப்படி பெண்களுக்கு என்று பிரத்தியேகமான சில எண்ணங்கள் உள்ளன.அவர்களுக்கு என்ற...
Baby girl திரைவிமர்சனம்

Baby girl திரைவிமர்சனம்

Review
*அதிரடி திரில்லர் “பேபி கேர்ள்” (Baby Girl) படத்திலிருந்து, நிவின் பாலியின் புதிய அதிரடி லுக் வெளியாகியுள்ளது !!*   மலையாள முன்னணி நட்சத்திர நடிகர் நிவின் பாலி அழுத்தமான கதாப்பாத்திரத்தில் நடிக்கும்,அதிரடி திரில்லர் படமான “பேபி கேர்ள்” படத்திலிருந்து, அவரது கதாப்பாத்திரத்தை வெளிப்படுத்தும், ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. புதுமையான தோற்றத்தில் மிளிரும் நிவின் பாலியின் இந்த லுக், ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.   மோஷன் போஸ்டரிலேயே நிவின் பாலியின் கதாபாத்திரம் கவனத்தை ஈர்க்கிறது.  அழுத்தமான இன்வஸ்டிகேடிவ் திரில்லராக உருவாகி வரும் ‘பேபி கேர்ள்’ படத்தின் மைய கதாப்பாத்திரமாக,  நிவின் பாலி உள்ளதை இந்த மோஷன் போஸ்டர் அழகாக வெளிப்படுத்துகிறது. இந்தக் கதையில் நிவின் பாலி எவ்வாறு மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தப்போகிறார் என்பதைக் காண, ரசிகர்கள் ஆர்வமாக உ...
மதராசி திரைப்படத்தில்

மதராசி திரைப்படத்தில்

Review
மதராசி திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், ருக்மிணி வசந்த், வித்யுத் ஜாம்வால், பிஜு மேனன், விக்ரந்த், ஷபீர் கல்லாரக்கல் மற்றும் பலர் நடிப்பில் இயக்கம் : ஏ. ஆர். முருகதாஸ் தயாரிப்பு : என். ஸ்ரீலட்சுமி பிரசாத் இசை : அனிருத் ரவிச்சந்தர் ஒளிப்பதிவு : சுதீப் ஏலமோன் எடிட்டிங் : ஏ. ஸ்ரீகார் பிரசாத்     “மதராசி” சிவகார்த்திகேயன், ருக்மிணி வசந்த் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் எப்படி இருக்கிறது பார்க்கலாம்.   கதை : விராட் (வித்யுத் ஜாம்வால்) தனது நண்பர் சிறாக் (ஷபீர் கல்லாரக்கல்) உடன் சேர்ந்து தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரத்தை கொண்டு வர சிண்டிகேட் குழுவுடன் கைகோருக்கிறார். இதை தடுக்க தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) தலைவர் பிரேம்நாத் (பிஜு மேனன்) முயற்சி செய்கிறார், ஆனால் அதில் தோல்வியடைகிறா...
காந்தி கண்ணாடி திரைவிமர்சனம்

காந்தி கண்ணாடி திரைவிமர்சனம்

Review
காந்தி கண்ணாடி திரைவிமர்சனம் தமிழ் சினிமாவில் சமீபத்தில் வந்த திரைப்படங்களில் மிகச்சிறந்த கதை அம்சம் மற்றும் திரைக்கதை அம்சம் கொண்ட ஒரு படம் என்று சொன்னால் அது காந்தி கண்ணாடி   காந்தி கண்ணாடி இந்த படத்தில் பாலா கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார் அவருக்கு ஜோடியாக நமிதா கிருஷ்ணமூர்த்தி என்ற புதுமுகநாயகி அறிமுகமாகிறார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் ஏன் கதையின் நாயகன் பாத்திரத்தில் இயக்குனர் பாலாஜி சக்திவேலும் ஊர்வசி அர்ச்சனாவும் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். மற்றும் இந்த படத்தில் பலர் நடித்திருக்கிறார். விவேக் மெர்வின் இசையில் செரிப் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் காந்தி கண்ணாடி . பாலாஜி சக்திவேல் அர்ச்சனா இவர்கள் இருவரும் இளமைதில் காதலிக்கிறார்கள் பாலாஜி சக்திவேல் ஜமீன் குடும்பத்தை சேர்ந்தவர் ஆனால் ஊர்வசி சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த ஒரு ஏழ்மையான பெண். இதனால் இவ...
குற்றம் புதிது – திரை விமர்சனம்

குற்றம் புதிது – திரை விமர்சனம்

Review
குற்றம் புதிது - திரை விமர்சனம் நடிப்பில்: தருண் விஜய், சேஷ்விதா கனிமொழி, நிழல்கல் ரவி, மதுசூதன்ராவ், பிரியதர்ஷினி ராஜ்குமார் மற்றும் பலர். இயக்குநர் நோவா ஆம்ஸ்ட்ராங் இயக்கிய குற்றம் புதிது அமானுஷ்யத் திரில்லர் வகையில் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைக்கும் படைப்பாக அமைந்துள்ளது. மர்மம், பரபரப்பு மற்றும் மனித உணர்வுகளை திறம்பட இணைத்துள்ள இந்தக் கதை, வாழ்க்கை–மரணம் மற்றும் உண்மை–மாயை இடையிலான மெல்லிய கோட்டைக் கொண்டு விளையாடுகிறது. அமைதியான சிற்றூரை மையமாகக் கொண்ட கதை, மதிப்புமிக்க ஒருவரின் அதிர்ச்சிகரமானக் கொலையுடன் தொடங்குகிறது. வழக்கமான விசாரணை தொடங்கியவுடனேயே கதை எதிர்பாராத திருப்பம் எடுக்கிறது—இறந்தவர் உயிருடன் மீண்டும் தோன்றுவதாகக் காட்சியளிக்கிறார். இந்த அமானுஷ்ய சம்பவம் கதையை வேறொரு பரிமாணத்தில் கொண்டு செல்கிறது. நீதியுணர்வு, கடந்த கால பாவங்களின் சுமை, மீட்பு ஆகியவை கதைமுழுவதும் வ...