
இட்லி கடை திரைவிமர்சனம்
இட்லி கடை.. இந்த படத்தோட கதை என்னன்னா.. தனுஷ் அப்பா ராஜ்கிரண் இட்லி கடை வெச்சிருக்காரு.. அந்த கடைதான் அவருக்கு உசுரு.. இந்த நிலையில தனுஷும் அப்பா மாதிரி வரனும்னு ஆசைப்பட்டு கேட்டரிங் படிச்சிட்டு வெளிநாட்டுல வேலைக்கு போய்டுறாரு.. வெளிநாட்டுல சத்யராஜோட கம்பெனியில வேலை செய்யுறாரு தனுஷ்.. சத்யராஜோட மகன் அருண் விஜய் பொறுப்பில்லாமல் சுத்திட்டு இருக்காரு.. அருண் விஜய்க்கு தனுஷ கண்டா பிடிக்காது.. சத்யராஜ் மகளுக்கும் தனுஷுக்கும் திருமணம் நிச்சயமாகுது.. இந்த நிலையில அப்பா ராஜ்கிரண் இறந்துவிட இறுதிச் சடங்கு செய்ய இந்தியா வர்றாரு தனுஷ்.. அந்த நேரத்துல அம்மாவும் இறந்துவிட தனுஷ் அப்பா நடத்துன இட்லிக்கடைய பாத்துக்க ஊர்லயே இருந்துடுறாரு.. இதுனால கல்யாணம் நின்னுட கூடாதுன்னு சத்யராஜ் நினைக்க, அருண் விஜய், தனுஷ கூட்டிட்டு போக இந்தியா வர்றாரு.. இறுதியில தனுஷ் வெளிநாடு போய் சத்யராஜ் பொண்ண திருமணம் செஞ்சாரா? அர...