Saturday, June 13
Shadow

Review

சொந்த கதைகள் எப்போதும் பார்வையாளர்களை ஈர்த்து, அவர்களுக்கு ஊக்கமளிக்க வல்லவை!

சொந்த கதைகள் எப்போதும் பார்வையாளர்களை ஈர்த்து, அவர்களுக்கு ஊக்கமளிக்க வல்லவை!

Review
எழுதியும் இயக்கியதும் – மோகித் ராம்சந்தானி நடிகர்கள் – ஆரி லோபஸ், ரெனாட்டா வகா, அல்ஃபிரெடோ காஸ்ட்ரோ, பவுலினா கைடான் உள்ளிட்டோர் ஒளிப்பதிவு – அலெஹாண்ட்ரோ சாவேஸ் இசை – லிசா ஜெரார்ட் மதிப்பீடு – 4/5 சொந்த கதைகள் எப்போதும் பார்வையாளர்களை ஈர்த்து, அவர்களுக்கு ஊக்கமளிக்க வல்லவை! உண்மை நிகழ்வின் சாரத்தை பாதிக்காமல், அதை சிறப்பான திரைப்படமாக உருவாக்கி பார்வையாளர்களின் மனதில் நீண்ட நேரம் அழியாத தாக்கத்தை ஏற்படுத்தினால், அது ஒரு மனதை உருக்கும் அனுபவமாக அமையும்! உயர்ந்த இலக்குகளை அடைய விரும்பும் ஒருவன், கால் பந்து வீரன் ஆக வேண்டும் என்ற கனவுடன் நகரத்துக்கு வருகிறான் அவன் கனவு என்ன ஆயிற்று என்பது தான் கதை. கால்பந்து வீரனின் துன்பங்களையும், அவன் எதிர்நோக்கும் சவால்களையும் மோகித் ராம்சந்தானி எழுதி, இயக்கியுள்ள இந்த படம் மிகச் சிறப்பாக வெளிப்படுத்துகிறது. அந்த சிறுவனின் கனவுகள் சிதைந்து போக...
வீடு திரும்பும் போது ஒருவர் நட்பு ரீதியாக கேளிக்கு ஆளாக்கப்படுகிறார் பிறகு இவர்கள் பிரிந்து பெரியவர்கள் ஆகிறார்கள்

வீடு திரும்பும் போது ஒருவர் நட்பு ரீதியாக கேளிக்கு ஆளாக்கப்படுகிறார் பிறகு இவர்கள் பிரிந்து பெரியவர்கள் ஆகிறார்கள்

Review
விமர்சனம் டெக்ஸ்டர் நாயகன் ராஜு கோவிந்த் அபிஷேக் சார்ஜ் யுத்த பெர்வி சித்தாரா விஜயன் இவர்கள் சிறு வயது நண்பர்கள் பள்ளி விட்டதும் காட்டு வழியாக வீடு திரும்பும் போது ஒருவர் நட்பு ரீதியாக கேளிக்கு ஆளாக்கப்படுகிறார் பிறகு இவர்கள் பிரிந்து பெரியவர்கள் ஆகிறார்கள் அப்போது கேளிக்கு ஆளான நபர் ஹரிஷ் பெர்டி மகளை கொலை செய்து விடுகிறார் இதை பார்க்கும் அவரது நண்பரும் சிறுவயதில் கொலை செய்யப்படுகிறார் இந்த கொலை எப்படி நடந்தது என்பதை நாயகன் ராஜீவ் கோவிந்த் கண்டுபிடிக்கிறார் அப்போது எதிர்பாரத சம்பவம் ஒன்று தெரிய வருகிறது அது என்ன என்பது படத்தின் கிளைமாக்ஸ் கதைக்கு ஏற்ப நாயகன் ராஜீவ் கோவிந்த் அற்புதமாக நடித்துள்ளார் அவருடன் அபிஷேக் ஜார்ஜ் தன் நடிப்பை சிறப்பாக தந்துள்ளார் யுத்த பிரிவி மிரட்டி இருக்கிறார் இவர்களுடன் கதாநாயகி சித்தாரா விஜயன் தன் பங்கை சிறப்பாக நடித்துள்ளார் மேலும் ஹரிஷ் பெர்டி அசரப் கு...
இந்த படத்தில் வைபவ், சுனில், நிஹாரிகா, சாந்தினி, கார்த்திகேயன், பால சரவணன், முனிஷ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, வி.டி.வி

இந்த படத்தில் வைபவ், சுனில், நிஹாரிகா, சாந்தினி, கார்த்திகேயன், பால சரவணன், முனிஷ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, வி.டி.வி

Review
தமிழ்சினிமாவில் வந்து இருக்கும் அடல்ட்டு காமெடி படம் தான் இந்த பெருசு இந்த காலத்துக்கு இந்த படத்தில் வரும் காட்சி பெரிய ஆபாசம் கொடுக்கவில்லை என்று தான் சொல்லணும் . இந்த படத்தில் வைபவ், சுனில், நிஹாரிகா, சாந்தினி, கார்த்திகேயன், பால சரவணன், முனிஷ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, வி.டி.வி கணேஷ், கருணாகரன், சுவாமிநாதன், தனம், தீபா, கஜராஜ், அலெக்சிஸ், சுபத்ரா ராபர்ட், ஜீவா பாலச்சந்திரன் இயக்கம்: இளங்கோ ராம் இசை: அருண் ராஜ் தயாரிப்பு: ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ், ஹர்மன் பவேஜா, எம்பர்லைட் ஸ்டுடியோஸ் - கார்த்திகேயன் எஸ் சுனில் மற்றும் வைபவ் ஆகியோர் கிராமத்தில் மதிக்கப்படும் பெருசுவின் மகன்கள். ஒரு நாள், ஆற்றில் குளித்துவிட்டு டிவி பார்த்துவிட்டு வீட்டிற்கு வரும் பெருசு திடீரென இறந்துவிடுகிறார். இருப்பினும், தனது உடலை மற்றவர்களுக்குக் காட்ட முடியாத ஒரு பிரச்சனை உள்ளது. உடலைக் காட்டாமல் இருக்கவும் அதே ...
இந்த படத்தில் ராதாரவி ,சரண்ராஜ், துஷ்யந்த் ஜெயப்ரகாஷ்,கேப்ரில்லா, ஹரிப்பிரியா,ஷங்கர் நாக் ,விஜயன்,

இந்த படத்தில் ராதாரவி ,சரண்ராஜ், துஷ்யந்த் ஜெயப்ரகாஷ்,கேப்ரில்லா, ஹரிப்பிரியா,ஷங்கர் நாக் ,விஜயன்,

Review
மீண்டும் ஒரு வடசென்னை மைய்யமான கதை களம் இதில் ஒரு சின்ன மாற்றம் அதே ரௌடிசம் தான் அனால் தண்ணீருக்காக சண்டை போடுகிறார்கள். இந்த படத்தில் ராதாரவி ,சரண்ராஜ், துஷ்யந்த் ஜெயப்ரகாஷ்,கேப்ரில்லா, ஹரிப்பிரியா,ஷங்கர் நாக் ,விஜயன், ப்ரியதர்ஷன்,ஜீவா ரவி,மஹேஸ்வரி,அர்ஜுனன் கீர்த்திவாசன், மற்றும் பலர் நடிப்பில் போபோ சசி இசையில் ஜெயவேல் முருகன் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் தான் வருணன் சென்னை, ராயபுரம் பகுதியில் தண்ணீர் கேன் விற்பனை செய்யும் இரண்டு தரப்பினருக்கும் இடையே தொழில் ரீதியான போட்டி ஏற்படுகிறது. நிறுவனத்தின் உரிமையாளர்கள் மோதல் இல்லாமல் தொழில் செய்து வந்தாலும், அவர்களிடம் வேலை செய்யும் இளைஞர்கள் அடிக்கடி மோதலில் ஈடுபடுகிறார்கள். மறுப்பக்கம் காவல்துறை அதிகாரி தண்ணீர் கேன் நிறுவனத்தில் முதலீடு செய்து சம்பாதிக்க முயற்சிக்கிறார். இதன் காரணமாக, இரு தரப்பினருக்குமான தொழில் போட்டி, பெரும் பக...
மெட்ரோ படத்தினை இயக்கிய இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் அவர்களின் கதை மற்றும் வசனத்தில் எஸ் எம்

மெட்ரோ படத்தினை இயக்கிய இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் அவர்களின் கதை மற்றும் வசனத்தில் எஸ் எம்

Review
இந்த வார ரிலீஸில் ஒரு தரமானபடமென்று ராபர் படத்தை சொல்லலாம் ஒரு விறுவிறுப்பான திரில்லர் மற்றும் தாய் பாசத்தை மையமாக வைத்து வெளிவந்து இருக்கும் படம் தான் ராபர் மெட்ரோ படத்தினை இயக்கிய இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் அவர்களின் கதை மற்றும் வசனத்தில் எஸ் எம் பாண்டி அவர்களின் இயக்கத்தில் சத்யா, டேனியல் அனி போப், தீபா சங்கர், ஜெயபிரகாஷ், பாண்டியன், சென்ராயன் உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் ”ராபர்”. இப்படத்திற்கு உதயகுமார் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். ஜோகன் இசை அமைத்திருக்கிறார். கவிதா மற்றும் ஆனந்த கிருஷ்ணன் தயாரித்திருக்கிறார்கள். மெட்ரோ படத்தின் கதையை மூலமாக வைத்து அதன் தொடர்ச்சியாக இப்படத்தை உருவாக்கி இருக்கிறது படக்குழு. நாயகன் சத்யாவின் அம்மாவாக வருகிறார் தீபா சங்கர். கிராமத்தில் சின்ன சின்ன ராபரி வேலைகளை செய்து வந்த சத்யா, சென்னைக்கு வருகிறார். சென்னையில் ...
கிங்ஸ்டன்’ – திரைவிமர்சனம்

கிங்ஸ்டன்’ – திரைவிமர்சனம்

Review
"கிங்ஸ்டன்' - திரைவிமர்சனம் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நடிகராக வளம் வரவேண்டும் என்ற முயற்சி மிக தீவிரமாக நடந்து கொண்டு தான் இருக்கிறார். அது இந்தப்படம் கிங்ஸ்டன் படம் மூலமாக வா நிறைவேறியதா என்று பார்ப்போம். இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார், திவ்ய பாரதி, சேத்தன், அழகம் பெருமாள், குமரவேல், சாபுமோன் அப்துசமத், ஆண்டனி, ராஜேஷ் பாலச்சந்திரன், அருணாசலேஸ்வரன் பி.ஏ., பிரவீன், தீ கார்த்திக் மற்றும் பலர் நடிப்பில் கமல் பிரகாஷ் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் தான் கிங்ஸ்டன் கதைக்குள் போகலாம்; தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கடலோர கிராம மக்கள் மீன்பிடி தொழிலை நம்பியிருந்தாலும், கடலுக்குச் சென்று மீன்பிடிக்க முடியாமல் தவிக்கின்றனர். காரணம், பேராசை கொண்ட ஒருவரின் ஆவி கடலைக் கைப்பற்றி, அங்கு வருபவர்களைக் கொன்றுவிடுகிறது. இதன் காரணமாக, அந்த கிராம மக்கள் 40 ஆண்...
சமீப காலமாக தமிழ் சினிமாவில் பெண் சுதந்திரம் முக்கியமான கருத்தாக மையமாக வைக்கப்பட்டு வருகின்றது

சமீப காலமாக தமிழ் சினிமாவில் பெண் சுதந்திரம் முக்கியமான கருத்தாக மையமாக வைக்கப்பட்டு வருகின்றது

Review
சமீப காலமாக தமிழ் சினிமாவில் பெண் சுதந்திரம் முக்கியமான கருத்தாக மையமாக வைக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில், 'ஜென்டில்வுமன்' திரைப்படமும் பெண்களின் சுதந்திரத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஹரி கிருஷ்ணன், லிஜோமோல் ஜோஸ், லாஸ்லியா மரியநேசன், ராஜீவ் காந்தி, தரணி, வைரபாலன், சுதேஷ் - பிரபு தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இயக்குனர் ஜோஷ்வா சேதுராமன் இப்படத்தை இயக்கியுள்ளார், இசையை கோவிந்த் வசந்தா வழங்கியுள்ளார். கதைக் கோணம்:சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், தனது கணவர் ஹரி கிருஷ்ணனுடன் வசிக்கும் லிஜோமோல், அவரது நேர்மையை நம்பி வாழ்கிறாள். ஆனால், ஒரு நாள் கணவரின் செல்போனில் அவரது இரட்டை வாழ்க்கை வெளிச்சத்திற்கு வருகிறது. கோபத்தில் உள்ளான லிஜோமோல், எதிர்பாராத ஒரு முடிவெடுக்கிறாள். கணவனின் மரணத்திற்குப் பிறகு, அவர் நடிக்கும் செயல்கள், அதிர்ச்சியூட்டும் திருப்பங...
இந்தப் படத்தில் அறிமுக நடிகர்களாக ரிச்சி கபூர் ஆறுமுகம் சுகன்யா ஷண்முகம் யுவிகா ராஜேந்திரன் அரியா செல்வராஜ் எழுதி இருக்கேற்பவர்

இந்தப் படத்தில் அறிமுக நடிகர்களாக ரிச்சி கபூர் ஆறுமுகம் சுகன்யா ஷண்முகம் யுவிகா ராஜேந்திரன் அரியா செல்வராஜ் எழுதி இருக்கேற்பவர்

Review
அரியா செல்வராஜ் மற்றும் பலர் நடிக்க படத்தை எழுதி இயக்கிய இருக்கிறார் ஹேம்நாத் நாராயணன். இந்தப் படத்தில் அறிமுக நடிகர்களாக ரிச்சி கபூர் ஆறுமுகம் சுகன்யா ஷண்முகம் யுவிகா ராஜேந்திரன் அரியா செல்வராஜ் எழுதி இருக்கேற்பவர் ஹேம்நாத் நாராயணன் படத்தின் தயாரிப்பாளர் பிரபாகரன் படத்தின் ஒளிப்பதிவாளர்ஜேசன் வில்லியம்ஸ் முற்றிலும் புதிய கூட்டணி உருவாகி இருக்கும் இந்த படம் மர்மம் எப்படி இருக்கு என்று பார்க்கலாமா ஜவ்வாது மலையில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் கன்னிமார்கள் வந்து குளிப்பார்கள் என்று அந்த கிராமத்து மக்களின் ஐதீகம் அவர்களை இதுவரை யாரும் பார்க்க முடியாது பார்க்கவும் முடியவில்லை ஒரு சில காரணங்களால் ஒரு பெண்ணால் அந்த கிராம மக்கள் சாபத்துக்கு பழிக்கப்பட்டு அந்த கிராமத்தில் உள்ள யாரும் அசைவம் போதைப் பொருட்கள் இதை உபயோகித்தால் அந்த சபிக்கப்பட்ட பெண்ணால் பழிவாங்கப்படுவார்கள். அந்தக் காட்டு...
கடைசியில், “நிறம் மாறும் உலகில்” படம் ஒரு தாயின் பாசத்தின் மூலம் புனிதமான தொடர்புகளை அழகாக காட்சிப்படுத்துகிறது,

கடைசியில், “நிறம் மாறும் உலகில்” படம் ஒரு தாயின் பாசத்தின் மூலம் புனிதமான தொடர்புகளை அழகாக காட்சிப்படுத்துகிறது,

Review
"நிறம் மாறும் உலகில்" என்பது உணர்வுகளை தூண்டும் ஒரு அற்புதமான படமாக அமைந்துள்ளது. பிரிட்டோ ஜே.பி இயக்கத்தில், தாய்மையின் உணர்வுகளை நான்கு தனித்தனி கதைகளில் நவிகேஷன் செய்துள்ளார். தாயுடனான உறவை நம்பிக்கையுடனும், பெரும்பாலும் சோகமான சூழ்நிலைகளுடன் விவரித்து, ஒவ்வொரு கதையும் அவசரமாக நம்மை ஒரு உணர்ச்சி ரீசார்ச்சில் மூழ்க வைக்கின்றது. படத்தின் கதையமைப்பில், தாயின் பாசம், அந்த பாசத்திற்கு அடிப்படை ஆண்களாகிய மகன், தந்தை மற்றும் இளைஞன் ஆகிய வகையில் மிக அழகாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவை அனைத்தும் தாயின் அன்பை, அவளைப் பற்றிய உணர்வுகளை ஒரு பரபரப்பான முறையில் முன்வைக்கின்றன. கதைகளின் நியூனான்சுகளை மென்மையாக கையாளும் விதமாக பிரிட்டோ ஜே.பி அவர்களின் இயக்கத்தில் அமைந்துள்ளன. படத்தின் பரபரப்பான உணர்ச்சியில் ஒளிப்பதிவாளர்கள் மல்லிகா அர்ஜுனன் மற்றும் மணிகண்ட ராஜு ஆகியோர் தங்கள் சிறந்த பங்களிப்பை வழங்க...
ரூபாவின் ரகசியம் – ஒரு கிராமத்து கிரைம் திரில்லர்

ரூபாவின் ரகசியம் – ஒரு கிராமத்து கிரைம் திரில்லர்

Review
பொதுவாக தமிழ் சினிமாவில் கிராமத்து கதைகள் என்றாலே ரசிகர்களால் மிகவும் கவனத்தில் இருக்கும் ஒரு திரைப்படமாக அமையும் அந்த வகையில் இந்த வாரம் வெளியாக இருக்கும் ஏமகாதகி திரைப்படம் பெண் சுதந்திரத்தையும் ஜாதி அடிமையை உடைக்கும் கதையாக வந்திருக்கிறது. ரூபாவின் ரகசியம் – ஒரு கிராமத்து கிரைம் திரில்லர் திரைப்பட விமர்சனம் பெரும்பாலும் கிராமத்து கதைகள் குடும்ப உறவுகளை மட்டுமே பேசும். ஆனால் "ரூபாவின் ரகசியம்" இந்த பாரம்பரியத்தைக் கடந்து ஒரு சுவாரஸ்யமான கிரைம் திரில்லரை உருவாக்குகிறது. இயக்குனர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் ஒரு சாதாரண குடும்பக் கதையை ஒரு திகில் நிறைந்த அனுபவமாக மாற்றியிருக்கிறார். கதை சுருக்கம்: ஊர் தலைவர் ராஜூ ராஜப்பன் மற்றும் அவரது மனைவி கீதா கைலாசம் ஆகியோரின் மகள் ரூபா சிறுவயதிலிருந்து மூச்சுத் திணறல் பிரச்சனையால் அவதிப்படுகிறார். இதன் காரணமாக, அடிக்கடி சுவாச மருந்து எட...