Saturday, September 27
Shadow

Actors Gallery

Jama na ennanu theriyum ah?

Actors Gallery, Movie Posters, Movies, News
#Jama na ennanu theriyum ah? #JamaFirstLook #JamaTeaser Produced by- @learn.andteachproduction [#Koozhangal visionaries] Isaignani #Ilayaraja Musical Released by esteemed distributors- @pictureboxcompany @williamalexander999 @saidevanandsanthanakrishnan @sai_venkateswaran @pari_irap @Abhirami_official @chetan_k_a @vasantmarimuthu @partha_ma @gopal_krishna_dop @krishdayal @a_m_senthamizhan @mr.pjprakash @hariprasad4091 @nanal_naresh @mahesh_wp @3shwar @pratheepram @gopids_dop @style_with_abi @franklin_colorist @Suresh_ravi @mangopost.production @psvinothraj @89vinothkumar @sureshchandraaoffl @abdulnassaroffl @divomusicofficial @donechannel1 @spotlightoffl
*விஷ்ணு விஷால் பிறந்த நாளை நலத்திட்ட உதவிகள் மூலம் கொண்டாடிய ரசிகர்கள் !!*  தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களுள் ஒருவர் விஷ்ணு விஷால். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதைக் களங்களில் நடித்து, தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.   ஜூலை-17 விஷ்ணு விஷால்  அவர்களின் பிறந்த நாளாகும்! அதைக் கொண்டாடும் வகையில், தமிழகம் முழுக்க அவரது ரசிகர்கள், ‘இரத்த தானம், அன்னதானம்’ போன்ற நலத்திட்ட உதவிகளைச் செய்து அசத்தியுள்ளனர்.   தமிழகம் மட்டுமல்லாமல், பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் விஷ்ணு விஷால் ரசிகர்கள் இரத்த தானம் செய்துள்ளனர். மேலும் மனநலம் குன்றியோருக்கான ‘ஜாவல் ஆதரவற்றோர் இல்லத்திற்கு’ உணவும் வழங்கியுள்ளனர்.   கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அமைந்துள்ள ‘அரசு மறுவாழ்வு இல்லத்திற்கு’ உணவு வழங்கியுள்ளனர். சேலத்தில் அமைந்துள்ள ‘தாய்மை அன்புக் கரங்கள்’ குழந்தைகள் இல்லத்திற்கு ‘அன்னதானம்’ வழங்கியுள்ளனர்  தேனி மாவட்டம் கம்பத்தில் அமைந்துள்ள ‘நேதாஜி இல்லத்திற்கு’ உணவு  வழங்கியுள்ளனர். மேலும் சென்னையில் அமைந்துள்ள ‘அன்னை அன்பாலயா’ இல்லத்திற்கும் உணவு  வழங்கியுள்ளனர்.   இவ்வாறு விஷ்ணு விஷால் பிறந்த நாளை பல்வேறு நலத்திட்ட உதவிகள் மூலம் கொண்டாடிய ரசிகர்களின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.    இதனை அறிந்த விஷ்ணு விஷால் தனது ரசிகர்களை நேரில் அழைத்து வாழ்த்தி தனது அன்பை பகிர்ந்துகொண்டார்.!

*விஷ்ணு விஷால் பிறந்த நாளை நலத்திட்ட உதவிகள் மூலம் கொண்டாடிய ரசிகர்கள் !!* தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களுள் ஒருவர் விஷ்ணு விஷால். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதைக் களங்களில் நடித்து, தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். ஜூலை-17 விஷ்ணு விஷால் அவர்களின் பிறந்த நாளாகும்! அதைக் கொண்டாடும் வகையில், தமிழகம் முழுக்க அவரது ரசிகர்கள், ‘இரத்த தானம், அன்னதானம்’ போன்ற நலத்திட்ட உதவிகளைச் செய்து அசத்தியுள்ளனர். தமிழகம் மட்டுமல்லாமல், பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் விஷ்ணு விஷால் ரசிகர்கள் இரத்த தானம் செய்துள்ளனர். மேலும் மனநலம் குன்றியோருக்கான ‘ஜாவல் ஆதரவற்றோர் இல்லத்திற்கு’ உணவும் வழங்கியுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அமைந்துள்ள ‘அரசு மறுவாழ்வு இல்லத்திற்கு’ உணவு வழங்கியுள்ளனர். சேலத்தில் அமைந்துள்ள ‘தாய்மை அன்புக் கரங்கள்’ குழந்தைகள் இல்லத்திற்கு ‘அன்னதானம்’ வழங்கியுள்ளனர் தேனி மாவட்டம் கம்பத்தில் அமைந்துள்ள ‘நேதாஜி இல்லத்திற்கு’ உணவு வழங்கியுள்ளனர். மேலும் சென்னையில் அமைந்துள்ள ‘அன்னை அன்பாலயா’ இல்லத்திற்கும் உணவு வழங்கியுள்ளனர். இவ்வாறு விஷ்ணு விஷால் பிறந்த நாளை பல்வேறு நலத்திட்ட உதவிகள் மூலம் கொண்டாடிய ரசிகர்களின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். இதனை அறிந்த விஷ்ணு விஷால் தனது ரசிகர்களை நேரில் அழைத்து வாழ்த்தி தனது அன்பை பகிர்ந்துகொண்டார்.!

Actors Gallery
*விஷ்ணு விஷால் பிறந்த நாளை நலத்திட்ட உதவிகள் மூலம் கொண்டாடிய ரசிகர்கள் !!* தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களுள் ஒருவர் விஷ்ணு விஷால். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதைக் களங்களில் நடித்து, தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். ஜூலை-17 விஷ்ணு விஷால் அவர்களின் பிறந்த நாளாகும்! அதைக் கொண்டாடும் வகையில், தமிழகம் முழுக்க அவரது ரசிகர்கள், ‘இரத்த தானம், அன்னதானம்’ போன்ற நலத்திட்ட உதவிகளைச் செய்து அசத்தியுள்ளனர். தமிழகம் மட்டுமல்லாமல், பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் விஷ்ணு விஷால் ரசிகர்கள் இரத்த தானம் செய்துள்ளனர். மேலும் மனநலம் குன்றியோருக்கான ‘ஜாவல் ஆதரவற்றோர் இல்லத்திற்கு’ உணவும் வழங்கியுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அமைந்துள்ள ‘அரசு மறுவாழ்வு இல்லத்திற்கு’ உணவு வழங்கியுள்ளனர். சேலத்தில் அமைந்துள்ள ‘தாய்மை அன்புக் கரங்கள்’ குழந்த...
*பிறந்த நாளை முன்னிட்டு இரத்த தானம் செய்த நடிகர் சூர்யா!!*   ரசிகர்களைப் போலவே ஒவ்வொரு ஆண்டும் தானும் ரத்ததானம் செய்ய உள்ளேன் என கடந்த ஆண்டு எடுத்துக்கொண்ட உறுதி மொழியினை நிறைவேற்றும் விதமாக, நடிகர் சூர்யா தானும்  இரத்த தானம் செய்துள்ளார்.  நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, வடசென்னை தெற்கு மாவட்டம் சூர்யா நற்பணி மன்றம் சார்பில், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், நேற்றைய தினம் 400 க்கும் மேற்பட்டோர் இரத்த தானம் செய்தனர். இன்னும் பல மாவட்டங்களில் ரசிகர் மன்றம் சார்பில் இரத்த தானம் செய்யவும் ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும் சூர்யாவின் பிறந்த நாள் மட்டுமின்றி, எப்போது எங்கு தேவைப்பட்டாலும், இரத்த தானம் அளிக்கும் ஒரு அமைப்பையும் ரசிகர்கள் மேற்கொண்டுள்ளனர்.   ரசிகர்களின் இந்த சேவையை பாராட்டிய நடிகர் சூர்யா, வீடியோ கால் மூலமாக ரசிகர்களை வெகுவாக பாராட்டினார்.   கடந்த ஆண்டு 2000க்கும் மேற்பட்டோர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு இரத்த தானம் வழங்கினர். அவர்களை நேரில் அழைத்து விருந்தளித்து பாராட்டிய நடிகர் சூர்யா, இனி ஒவ்வொரு ஆண்டும் தானும் ரத்த தானம் செய்ய உள்ளதாக தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் நேற்று ரசிகர்கள் ரத்த தானம் செய்த நிலையில்,  இன்று அவர் ரத்த தானம் செய்து, ரசிகர்களுக்கும் நடிகர்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளார்.  நடிகர் சூர்யாவின் மனிதம் போற்றும் இந்த செயல் அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறது.

*பிறந்த நாளை முன்னிட்டு இரத்த தானம் செய்த நடிகர் சூர்யா!!* ரசிகர்களைப் போலவே ஒவ்வொரு ஆண்டும் தானும் ரத்ததானம் செய்ய உள்ளேன் என கடந்த ஆண்டு எடுத்துக்கொண்ட உறுதி மொழியினை நிறைவேற்றும் விதமாக, நடிகர் சூர்யா தானும் இரத்த தானம் செய்துள்ளார். நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, வடசென்னை தெற்கு மாவட்டம் சூர்யா நற்பணி மன்றம் சார்பில், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், நேற்றைய தினம் 400 க்கும் மேற்பட்டோர் இரத்த தானம் செய்தனர். இன்னும் பல மாவட்டங்களில் ரசிகர் மன்றம் சார்பில் இரத்த தானம் செய்யவும் ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும் சூர்யாவின் பிறந்த நாள் மட்டுமின்றி, எப்போது எங்கு தேவைப்பட்டாலும், இரத்த தானம் அளிக்கும் ஒரு அமைப்பையும் ரசிகர்கள் மேற்கொண்டுள்ளனர். ரசிகர்களின் இந்த சேவையை பாராட்டிய நடிகர் சூர்யா, வீடியோ கால் மூலமாக ரசிகர்களை வெகுவாக பாராட்டினார். கடந்த ஆண்டு 2000க்கும் மேற்பட்டோர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு இரத்த தானம் வழங்கினர். அவர்களை நேரில் அழைத்து விருந்தளித்து பாராட்டிய நடிகர் சூர்யா, இனி ஒவ்வொரு ஆண்டும் தானும் ரத்த தானம் செய்ய உள்ளதாக தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் நேற்று ரசிகர்கள் ரத்த தானம் செய்த நிலையில், இன்று அவர் ரத்த தானம் செய்து, ரசிகர்களுக்கும் நடிகர்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளார். நடிகர் சூர்யாவின் மனிதம் போற்றும் இந்த செயல் அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறது.

Actors Gallery
*பிறந்த நாளை முன்னிட்டு இரத்த தானம் செய்த நடிகர் சூர்யா!!* ரசிகர்களைப் போலவே ஒவ்வொரு ஆண்டும் தானும் ரத்ததானம் செய்ய உள்ளேன் என கடந்த ஆண்டு எடுத்துக்கொண்ட உறுதி மொழியினை நிறைவேற்றும் விதமாக, நடிகர் சூர்யா தானும் இரத்த தானம் செய்துள்ளார். நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, வடசென்னை தெற்கு மாவட்டம் சூர்யா நற்பணி மன்றம் சார்பில், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், நேற்றைய தினம் 400 க்கும் மேற்பட்டோர் இரத்த தானம் செய்தனர். இன்னும் பல மாவட்டங்களில் ரசிகர் மன்றம் சார்பில் இரத்த தானம் செய்யவும் ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும் சூர்யாவின் பிறந்த நாள் மட்டுமின்றி, எப்போது எங்கு தேவைப்பட்டாலும், இரத்த தானம் அளிக்கும் ஒரு அமைப்பையும் ரசிகர்கள் மேற்கொண்டுள்ளனர். ரசிகர்களின் இந்த சேவையை பாராட்டிய நடிகர் சூர்யா, வீடியோ கால் மூலமாக ரசிகர்களை வெகுவாக பாராட்டினார். கடந்த ஆண...
இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் – பின்னணி பாடகி சைந்தவி ஜோடியின் திருமண புகைப்படங்கள்….!!!!!

இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் – பின்னணி பாடகி சைந்தவி ஜோடியின் திருமண புகைப்படங்கள்….!!!!!

Actors Gallery
தனது அற்புதமான குரல் மற்றும் இசையால் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் பிரபல இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ். இவரது பல பாடல்கள் ஹிட்டாகி உள்ளன. இப்போது இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் தமிழில் கலக்கி வருகிறார். வாரம் தவறாமல் ஜீவியின் படம் வெளியாகி விடுகிறது. இறுதியாக கூட ஜீவி பிரகாஷ் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் டியர் படம் வெளியாகி உள்ளது.   இந்நிலையில் ஜீவி பிரகாஷ் சைந்தவியின் திருமண புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. சைந்தவி தமிழ் சினிமாவின் பின்னணி பாடகி என்பது குறிப்பிடத்தக்கது.   இவர்கள் இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.   ஜீவி பிரகாஷ் திருமணத்தில் இயக்குனர்கள் பாக்கியராஜ், பாலு...
மகன்களுடன் கூட்டு குடும்பமாக வசிக்கும் நடிகர் பாண்டியராஜனின் குடும்ப புகைப்படங்கள்…!!!!!

மகன்களுடன் கூட்டு குடும்பமாக வசிக்கும் நடிகர் பாண்டியராஜனின் குடும்ப புகைப்படங்கள்…!!!!!

Actors Gallery
திரையுலகில் ஹீரோவாக சாதிப்பதற்கு உயரம் ஒரு தடையல்ல என்று நிரூபித்து காட்டியவர் தான் பிரபல நடிகர் பாண்டியராஜன். இவர் நடிகர் மட்டுமல்ல இயக்குனரும் கூட என்பது கூடுதல் தகவல்.   இயக்குனர் பாக்கியராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த பாண்டியராஜன் கன்னி ராசி என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். பத்துக்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ள இவர் ஹீரோவாகவும் பல படங்களில் நடித்துள்ளார்.   இவர்களில் பிரித்விராஜன் மட்டும் சினிமாவில் நடித்து வருகிறார். இறுதியாக கூட ப்ளூ ஸ்டார் என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது இவர்களின் குடும்ப புகைப்படம் வைரலாகி வருகிறது.   பாண்டியாரஜன் அவரின் மூன்று மகன்கள், மருமகள்கள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் ஒரே வீட்டில் ஒன்றாக கூட்டு குடும்பமாக வாழ்ந்து வருகிறார். இது பலருக்கும் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.  ...
காமெடி நடிகர் பால சரவணனின் சமீபத்திய குடும்ப புகைப்படங்கள்….!!!!

காமெடி நடிகர் பால சரவணனின் சமீபத்திய குடும்ப புகைப்படங்கள்….!!!!

Actors Gallery, Review
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை வந்து சாதித்த பல பிரபலங்கள் பட்டியலில் முக்கிய நபர் தான் காமெடி நடிகர் பால சரவணன். முன்னதாக விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியலில் நடித்து வந்த இவர் சமுத்திரக்கனியின் குட்டிப்புலி படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து தனது காமெடி திறமை மூலம் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்த பால சரவணனுக்கு தனி ரசிகர்கள் உருவாகினார்கள். குறிப்பாக விமல் நடிப்பில் வெளியான விலங்கு என்ற வெப் தொடரில் பால சரவணன் காமெடி அல்லாமல் சீரியஸான கேரக்டரில் நடித்து அவருக்கு இப்படியும் நடிக்க தெரியும் என்று நிரூபித்து இருந்தார். இவர் ஹேமா என்பவரை காதலித்து பல போராட்டங்களுக்கு பின்னர் வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நடிகர் பால சரவணனின் லேட்டஸ்ட்...
ரீலில் இருந்து ரியல் ஜோடியாக மாறிய அசோக் செல்வன் கீர்த்தியின் ரொமாண்டிக் புகைப்படங்கள்….!!!!

ரீலில் இருந்து ரியல் ஜோடியாக மாறிய அசோக் செல்வன் கீர்த்தியின் ரொமாண்டிக் புகைப்படங்கள்….!!!!

Actors Gallery, Review
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூது கவ்வும் என்ற படத்தில் சிறிய கேரக்டரில் நடித்த அசோக் செல்வன் தெகிடி என்ற படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி ஹிட் கொடுத்தார்.   ஆரம்பமே மாறுபட்ட கதையை தேர்வு செய்த அசோக் செல்வன் இப்போது வரை கதைகளை கவனமாக தேர்வு செய்து நடித்து வருகிறார். அதன் மூலம் தொடர்ந்து இவரின் படங்கள் ஹிட்டாகி வருகின்றன.   இறுதியாக கூட அசோக் செல்வன் நடிப்பில் வெளியான புளூ ஸ்டார் படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதில் இவரின் மனைவி கீர்த்தி பாண்டியன் இவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.   கீர்த்தி பாண்டியனும் ஆரம்பம் முதலே நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். இறுதியாக இவர் நடித்த கண்ணகி படம் கூட விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.   இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்ட...