Sunday, September 13
Shadow

Review

இயக்குனர் கிருத்திகா உதயநிதி படங்கள் என்றாலே ஒரு கவித்துவமான கதைகளாக தான் அமையும்

இயக்குனர் கிருத்திகா உதயநிதி படங்கள் என்றாலே ஒரு கவித்துவமான கதைகளாக தான் அமையும்

Review
இயக்குனர் கிருத்திகா உதயநிதி படங்கள் என்றாலே ஒரு கவித்துவமான கதைகளாக தான் அமையும் அந்த வகையில் இந்தப் படமும் ஒரு முக்கோண காதலையும் மறைமுகமான பெண்ணாதிக்கத்தையும் இந்த படத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் கிருத்திகா உதயநிதி காதலிக்க நேரமில்லை இந்த படத்தில் ஜெயம் ரவி நித்யா மேனன் வினை யோகி பாபு லால் டிஜே பானு ஜான் கொக்கின் வினோதினி வைத்தியநாதன் லட்சுமி ராமகிருஷ்ண பாடகர் மனோ மற்றும் பலர் நடிப்பில் ஏ ஆர் ரகுமான் இசையில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ரெட் ஜெய்ன்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம காதலிக்க நேரமில்லை கதைக்குள் போகலாம் ,: ஜெயம் ரவி டிஜே பானு இருவரும் காதலிக்கிறார்கள் பானுவிற்கு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசை ஆனால் ஜெயம் ரவிக்கு குழந்தை பெற்றுக் கொள்வதில் விருப்பமில்லை. இதனால் இந்த காதல் ஜோடி பிரிகிறது அதேபோல நித்தியா மேனனும் ஜான் கொகேனும் காதலிப்பார்கள் ஆனால்...
அருள்நிதி நடித்த தேஜாவு படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குனராக அறிமுகமான அரவிந்த் ஸ்ரீனிவாசனின் அடுத்த

அருள்நிதி நடித்த தேஜாவு படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குனராக அறிமுகமான அரவிந்த் ஸ்ரீனிவாசனின் அடுத்த

Review
அருள்நிதி நடித்த தேஜாவு படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குனராக அறிமுகமான அரவிந்த் ஸ்ரீனிவாசனின் அடுத்த படைப்புதான் தருணம் இதுவும் ஒரு திரில்லர் ஜானரில் பயணித்துள்ளார். முதல் படத்தில் கிடைத்த வெற்றியை இந்த படத்திலும் தக்கவைத்து இருக்கிறா இல்லை கோட்டை விடுகிறா என்று பார்ப்போம். இந்த படத்தில் நாயகனாக கிஷன் தாஸ், நாயகியாக ஸ்ம்ருதி வெங்கட், ராஜ் அய்யப்பா, கீதா கைலாசம், பால சரவணன் மற்றும் பலர் நடிப்பில் தர்புகா சிவா இசையில் அஷ்வின் ஹேமந்த் (பின்னணி இசையில்) ZHEN ஸ்டுடியோஸ் - புகாஜ் மற்றும் ஈடன் தயாரிப்பில் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் தருணம். கதைக்குள் போகலாம்; மத்திய ரிசர்வ் போலீஸ் படை அதிகாரியான நாயகன் கிஷன் தாசும், நாயகி ஷ்ம்ருதி வெங்கட்டும் பழகி காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்கிறார்கள். அதன்படி இன்னும்...
தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குநர் வரிசையில் முதல் பட்டியலில் இடம் பிடிக்கும் இயக்குநர் விஷ்ணு வரதன்

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குநர் வரிசையில் முதல் பட்டியலில் இடம் பிடிக்கும் இயக்குநர் விஷ்ணு வரதன்

Review
தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குநர் வரிசையில் முதல் பட்டியலில் இடம் பிடிக்கும் இயக்குநர் விஷ்ணு வரதன் காரணம் இவரின் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் லிஸ்ட் அப்படி அறிந்தும் அறியாமலும் பட்டியல் பில்லா சர்வம் போன்ற படங்களே சாட்சி அந்த வரிசையில் மீண்டும் தமிழ் சினிமாவில் ஒரு இடைவெளிக்கு பின் விஷ்ணு வரதனின் நேசிப்பாயா படம் வெளியாகியிருக்கிறது. இந்த படம் நம்மை நேசிக்க வைக்கிறதா என்று பார்ப்போம் அறிமுக நாயகன் ஆகாஷ் முரளி , அதிதி ஷங்கர் - சரத்குமார் - பிரபு - குஷ்பு சுந்தர் - ராஜா - ஷிவ் பண்டிட் - கல்கி கோய்ச்லின் -  மற்றும் பலர் நடிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் விஷ்ணு வரதன் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் நேசிப்பாயா கதைக்குள் போகலாம்: ஆகாஷ் முரளி அதிதி ஷங்கரை கண்டதும் காதலிக்கிறார். ஆனால் சில போராட்டங்கள் பின் காதலில் இணைகிறார்கள்.அதுவும் குறிப்பிட்ட கண்டிசன்வுடன் ஆதித்த காதலால் இ...
தயாரிப்பாளர்கள் தேடும் தடையற்ற இணைவை எப்போதும் அடையாத வெறித்தனமான கூறுகளின் வெறித்தனமான மேஷப், கேம் சேஞ்சர், எழுத்தாளர்-இயக்குனர் ஷங்கரின் முதல் தெலுங்கு முயற்சி

தயாரிப்பாளர்கள் தேடும் தடையற்ற இணைவை எப்போதும் அடையாத வெறித்தனமான கூறுகளின் வெறித்தனமான மேஷப், கேம் சேஞ்சர், எழுத்தாளர்-இயக்குனர் ஷங்கரின் முதல் தெலுங்கு முயற்சி

Review
தயாரிப்பாளர்கள் தேடும் தடையற்ற இணைவை எப்போதும் அடையாத வெறித்தனமான கூறுகளின் வெறித்தனமான மேஷப், கேம் சேஞ்சர், எழுத்தாளர்-இயக்குனர் ஷங்கரின் முதல் தெலுங்கு முயற்சி, முன்னணி நடிகர் ராம் சரணின் நடிப்பிற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு முரட்டுத்தனமான மற்றும் பொருத்தமற்ற முதல் பாதியால் எடைபோடப்பட்டது. வெடிக்கும் அதிரடி ஹீரோ ஆளுமை. நட்சத்திரம் போதுமான அளவு பிரகாசமாக பிரகாசிக்கிறது, ஆனால் தலைப்புஏற்ப படத்தின் கதைகளும் காட்சிகளும் அமையவில்லை . முரட்டுத்தனமான இளைஞன் ராம் சரண் காதலியின் ஆணைக்காக ஐ ஏ எஸ் தேர்வு எழுதுகிறார்.ஆனால் ஒரு சில மார்க் குறைவால் ஐ,பி.எஸ். ஆகிறார்.இதனால் காதலி விட்டு பிரிகிறார்கள். இதற்காகமீண்டும் தேர்வு எழுதி ஐ.ஏ.எஸ். அதிகாரியாக தன் சொந்த ஊருக்கு கலெக்டராக வருகிறார் ராம் சரண் இங்கு தான் கதையின் நோக்கம் ஆரம்பிக்கிறது. ஆளும் முதல் அமைச்சர் தன் தவறால் இந்த நாடு லஞ்சத்தில் மற்றும...
கலையரசனின் மனைவியாக நடித்துள்ள ஐஸ்வர்யா தத்தா ஒரு சில காட்சிகளில் தோன்றினாலும் திரைக்கதைக்கு வலு சேர்க்கும் வகையில் நடித்துள்ளார்.

கலையரசனின் மனைவியாக நடித்துள்ள ஐஸ்வர்யா தத்தா ஒரு சில காட்சிகளில் தோன்றினாலும் திரைக்கதைக்கு வலு சேர்க்கும் வகையில் நடித்துள்ளார்.

Review
கலையரசனின் மனைவியாக நடித்துள்ள ஐஸ்வர்யா தத்தா ஒரு சில காட்சிகளில் தோன்றினாலும் திரைக்கதைக்கு வலு சேர்க்கும் வகையில் நடித்துள்ளார். படத்தில் ஹீரோவின் மாமாவாக வரும் கருணாஸ், அப்பாவாக வரும் பாண்டியராஜன், அம்மாவாக கீதா கைலாசம், அத்தையாக வரும் தீபா, தோழியாக வரும் லல்லு உட்பட அனைத்து நடிகர்களும் தங்கள் பங்களிப்பை வழங்கியுள்ளனர். திரைக்கதைக்கு வலு சேர்க்கும் பகுதி. சாம்.சி.எஸ் இசையில் கல்யாணப் பாடல் திரும்பத் திரும்ப வருவதோடு மட்டுமில்லாமல் கொண்டாட்ட மனநிலைக்கும் பொருந்துகிறது. பின்னணி இசை, சற்று சத்தமாக இருந்தாலும், வேகமான கதைக்களம் மற்றும் அதிரடி காட்சிகளுக்கு வீரியம் சேர்க்கிறது.   ஒளிப்பதிவாளர் பிரசன்னா எஸ். குமாரின் கேமரா காட்சிகளின் வேகத்துடன் ஒத்திசைந்து நகர்கிறது மற்றும் ஆக்‌ஷன் காட்சிகளை அச்சுறுத்தும் வகையில் சித்தரிக்கிறது. வாலி மோகன் தாஸ் எழுதி இயக்கிய, த்ரில்லர் ஆக...
இயக்குனர் பாலாவுக்கு கரம் கொடுத்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆம் நடிகர் சூர்யா தயாரிப்பில் சூர்யா நடித்து தயாரிக்க வேண்டிய படம் ஆனால் இருவருக்கும்

இயக்குனர் பாலாவுக்கு கரம் கொடுத்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆம் நடிகர் சூர்யா தயாரிப்பில் சூர்யா நடித்து தயாரிக்க வேண்டிய படம் ஆனால் இருவருக்கும்

Review
இயக்குனர் பாலாவுக்கு கரம் கொடுத்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆம் நடிகர் சூர்யா தயாரிப்பில் சூர்யா நடித்து தயாரிக்க வேண்டிய படம் ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பில் கைவிடப்பட்ட படத்தை அண்ணா நான் இருக்கிறேன் என்று கரம் கொடுத்தவர் தான் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. இவரின் நம்பிக்கையையே காப்பாற்றினாரா இல்லை பொய்த்தாரா என்று பார்ப்போம் . அருண் விஜய், ரோஷினி பிரகாஷ், பி.சமுத்திரக்கனி, மிஷ்கின், ரிதா, டாக்டர்.யோகன் சாக்கோ, சண்முகராஜா, தருண் மாஸ்டர், சேரன் ராஜ், தயா செந்தில், சாயாதேவி, கவிதா கோபி மற்றும் பலர் நடிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் சாம்.சி.எஸ் இசையில் பாலா இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெளிவந்து இருக்கும் படம் வணங்கான் கதைக்குள் போகலாம்; காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத அருண் விஜய் தனது தங்கையுடன் வசித்து வருகிறார். தன்னால் இயன்றதை செய்யும் அருண் விஜய், ...
Wamiqa Gabbi Joins Adivi Sesh in the Next Chapter of the Spy Thriller G2

Wamiqa Gabbi Joins Adivi Sesh in the Next Chapter of the Spy Thriller G2

News, Review, What's Hot
Wamiqa Gabbi Joins Adivi Sesh in the Next Chapter of the Spy Thriller G2* *Wamiqa Gabbi Joins Adivi Sesh in the Next Chapter of the Spy Thriller G2* The stakes have never been higher, and the excitement is off the charts! Adivi Sesh is returning to the high-octane world of espionage with G2, the eagerly awaited sequel to the pathbreaking hit Goodachari. G2 is not only Adivi Sesh's most ambitious and high-budget film to date but also one of the most significant projects in the Indian spy thriller landscape. Directed by Vinay Kumar Sirigineedi, this film promises to be a cinematic masterpiece with the dynamic Adivi Sesh at the helm, leading the charge as the heart and soul of the spy thriller. Joining him in this ambitious pan-India action franchise is Wamiqa Gabbi, along with Emraan H...
கலகலப்பான ரோம் காம் திரைப்படமாக உருவாகும், “யோலோ” !!

கலகலப்பான ரோம் காம் திரைப்படமாக உருவாகும், “யோலோ” !!

News, Review, What's Hot
கலகலப்பான ரோம் காம் திரைப்படமாக உருவாகும், "யோலோ" !! MR Motion Pictures சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், இயக்குநர் S.சாம் இயக்கத்தில், புதுமுகம் தேவ் நாயகனாக நடிக்க, ரொமான்ஸ் காமெடி ஜானரில், கலக்கலான கமர்ஷியல் எண்டர்டெயின்ராக உருவாகி வருகிறது “யோலோ”. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்த நிலையில் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அமீர் மற்றும் சமுத்திரக்கனியிடம் இணை இயக்குநராக பணியாற்றிய சாம், மனதை இலகுவாக்கி, முகத்தில் புன்னகை மலரச்செய்யும் அழகான காதல் திரைப்படமாக, இன்றைய தலைமுறை வாழ்க்கையைப் பதிவு செய்யும் படைப்பாக, இப்படத்தை இயக்குகிறார். இரண்டு பேர் வாழ முடியாத வாழ்க்கையை, இன்னொரு இரண்டு பேர் வாழ்வார்கள், அது எப்படி என்பதுதான் படம். வாழ்க்கை ஒரு முறை தான் அதை சரியாக வாழுங்கள் எனும் கருத்தில், காதல், காமெடியுடன் ஃபேன்டஸி கலந்து அனைத்து தரப்பினரும் ரசிக்கும் பட...
நேசிப்பாயா’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

நேசிப்பாயா’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

News, Review, What's Hot
நேசிப்பாயா’ படத்தின் இசை வெளியீட்டு விழா! XB பிலிம் கிரியேட்டர்ஸ் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கத்தில் நடிகர்கள் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர், சரத்குமார், குஷ்பு உள்ளிட்டப் பலர் நடிப்பில் ஜனவரி 14 அன்று வெளியாக இருக்கும் திரைப்படம் 'நேசிப்பாயா'. இதன் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இணைத்தயாரிப்பாளர் சிநேகா பிரிட்டோ, “எங்கள் படம் ‘நேசிப்பாயா’ வருகிற 14ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படம் நன்றாக உருவாக முக்கிய காரணம் சேவியர் பிரிட்டோ சார். அடுத்தது படத்தின் இயக்குநர் விஷ்ணு வர்தன். அவருடைய கனவுதான் இந்தப் படம். நீங்கள் எல்லோரும் இந்தப் படத்தைப் பார்க்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். விஷ்ணு வர்தன் ஸ்டைலிஷான இயக்குநர். இந்தப் படமும் அப்படியே வந்திருக்கிறது. கேமரூன் அழகாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கலை இயக்குநர் சரவண வசந்தும் சிறப்பாக செய்திருக்கிறார். சரத்குமார் சார், குஷ்...
’சீசா’ திரைப்பட விமர்சனம்

’சீசா’ திரைப்பட விமர்சனம்

Review
சீசா’ திரைப்பட விமர்சனம் இளம் தொழிலதிபர் நிஷாந்த் ரூசோ மற்றும் அவரது காதல் மனைவி பாடினி வசிக்கும் வீட்டில் வேலை செய்யும் ஆண் ஒருவர் கொலை செய்யப்படுகிறார். அதே சமயம், அந்த வீட்டில் இருந்த நிஷாந்த் ரூசோ அவரது மனைவி பாடினி குமார் மாயமாகி விடுகிறார்கள். அந்த வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவின் ஹார்ட்டிஸ்க்கும் மாயமாகி விடுகிறது. கொலை வழக்கை விசாரிக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் நட்டி நட்ராஜ், மாயமான தம்பதியையும் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார். விசாரணையில் நிஷாந்த் ரூசோ பற்றி பல அதிர்ச்சிகரமான விசயங்கள் போலீஸ் இன்ஸ்பெக்டர் நட்டி நட்ராஜுக்கு தெரிய வருகிறது. அதை வைத்து விசாரணையில் அவர் முன்னோக்கி செல்லும் போது மாயமான நிஷாந்த் ரூசோ மட்டும் மீண்டும் தனது வீட்டுக்கு வருகிறார். அவருடன் இருந்த அவரது மனைவி என்ன ஆனார்? என்பது குறித்து போலீஸ் அவரிடம் விசாரிக்கும் போது, அவர் சரியான மனநிலையில் இல்ல...