நேஷனல் அவார்ட் பட்டியலில் மெய்யழகன் திரைப்படம் சேர்க்கப்படும் என்பதே தற்போதைய ஹாட் டாபிக்
உலக சினிமாவை போற்றும் அளவிற்கு முற்றிலும் மாறுபட்ட கதை கரு கொண்ட உணர்வுபூர்வமான படம் தான் மெய்யழகன்
சூர்யா ஜோதிகா என்றால் சும்மாவா தாங்கள் நடிக்கும் கதைகள் தரமக இருப்பதைக் கண்டிருப்போம் ஆனால் அவர்கள் ப்ரொடியூஸ் செய்யும் கதையும் அதிபயங்கரமாக இருக்கும் என்பதை இந்த படத்தின் மூலம் காணலாம்
மெய்யழகன் என்ற என்ற டைட்டில் படத்தின் கிட்டதட்ட இறுதி பகுதியில் தான் வருகிறது அந்த டைட்டில் வரும் நேரம் திரையரங்கமே அதிர்கிறது மக்களின் ஆரவாரம் அந்த அளவிற்கு இந்த கதைக்கும் இந்த படத்தில் நடித்தவர்களுக்கும் ரசிகர்கள் கொடுக்கிறார்கள்.
இயக்குனர் பிரேம்குமார் 96 படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் இவர் மிகச்சிறந்த ஒளிப்பதிவாளர் என்று நாம் நினைத்துக் கொண்டிருந்தபோது நான் ஒரு மிக சிறந்த இயக்குனர் என்று 96 படம் மூலம் நமக்கு நிரூபித்தார். ஆனால் தற்போது இந்திய சினிமாவில் நான் ஒரு முக்கியமான இடத்தை பிடிப்பேன் என...









