காந்தா திரைவிமர்சனம்
காந்தா... இந்த படத்தோட கதை என்னன்னா.. 1950கள்ல தமிழ் சினிமால உச்ச நட்சத்திரமா இருப்பவருதான் துல்கர் சல்மான்.. அவரு தன்ன உருவாக்குன இயக்குநர் சமுத்திரக்கனியோட கனவு கதையா உருவாகுற சாந்தா படத்துல இருந்து வெளியேறி மறுபடியும் அந்த படத்தை தொடங்க முடிவு செய்யறாரு.. அதன்படி, மீண்டும் அந்த படத்தோட படப்பிடிப்பு தொடங்குது... ஆனா இந்த தடவ கதை மற்றும் சீன்ஸ்ல துல்கர் சல்மான் நெறைய மாற்றங்கள செய்ய அது சமுத்திரக்கனிக்கு எரிச்சல கொடுக்குது.. ஆனாலும் தன்னோட கனவு கதை அப்படிங்கறதால படத்தை எப்படியாவது முடிக்கனும்ங்கிற கட்டாயத்துல இருக்குற இயக்குநர் சமுத்திரக்கனி, ஹீரோவோட எல்லா அடாவடியையும் பொறுத்துக்கறாரு.. அதுக்காக தான் அறிமுகப்படுத்துன நாயகி பாக்யஸ்ரீய வெச்சு ஒரு திட்டம் போடுறாரு.. சமுத்திரக்கனியோட திட்டம் பழிச்சுச்சா..இவங்க மோதல் எந்த மாதிரியான விளைவுகள ஏற்படுத்துது.. திட்டமிட்டபடி படத்த எடுத்து முடிச்சாங்...









